தமிழகத்தில் தொடர் மழை: காய்ச்சலால் மக்கள் அவதி
சென்னை: டிசம்பர் 4 -தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருவதால் கடும் குளிர் காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ஒரு வாரமாக புயல், மழையால் கடும்...
திருப்பரங்குன்றம் பகுதியில் 12 மணி நேரம் நீடித்த பரபரப்பு – நடந்தது என்ன?
மதுரை: டிசம்பர் 4 -உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர் ராம ரவிக்குமார் தலைமையில் 10 பேர் மலைக்கு செல்வதற்கு தயாராக இருந்தனர். நீதிமன்ற உத்தரவு நகல்களை வழங்குமாறு போலீஸ் தரப்பில் கேட்டனர்.மதுரை உயர்...
திரைப்பட தயாரிப்பாளர்ஏவிஎம் சரவணன் காலமானார்
சென்னை: டிசம்பர் 4 -திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இந்திய திரைத்துறையின்...
நவீனமயமாதல், தன்னிறைவை நோக்கி இந்திய கடற்படை; மோடி பெருமிதம்
புதுடெல்லி: டிசம்பர் 4 -‘இந்திய கடற்படை தன்னிறைவு மற்றும் நவீனமயமாக்கலை நோக்கி முன்னேறி வருகிறது. இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கடற்படை தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள...
ரூ.43 லட்சம் கடிகாரம் – பிஜேபி கேள்வி
பெங்களூரு: டிசம்பர் 4 -‘‘சோசலிச கருத்துக்களை பேசிவரும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் ரூ.43 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர கைக்கடிகாரங்களை அணிந்திருப்பது ஏன்?’’ என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.கர்நாடக முதல்வர்...
முகக்கவசம் அணிந்தபடி நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சி தலைவர்கள்
புதுடெல்லி: டிசம்பர் 4 -டெல்லியில் காற்று மாசு பிரச்சினையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள் காஸ் முகக்கவசம் அணிந்தபடி நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.தலைநகர் டெல்லியில் காற்று மாசுப் பிரச்சினை அதிக அளவில் நிலவி...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரம்; ராணுவ சுபேதார் உள்பட இருவர் கைது
புதுடெல்லி: டிசம்பர் 4 -பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்து வந்த ராணுவ சுபேதார் உள்பட இருவரை குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.ஆப்பரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியாவின் ரகசியங்கள் மற்றும் பாதுகாப்பு...
குண்டுவெடிப்பு குற்றவாளியின் ஜாமின் மனு தள்ளுபடி
பெங்களூரு: டிசம்பர் 3 -மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகம் முன் 2013 குண்டுவெடிப்பு வழக்கில் மூன்றாவது குற்றவாளியான தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்த கிச்சன் புஹாரிக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.பிப்ரவரி 23,...
கரும்பு லாரி மீது கார் மோதல் – 4 பேர் சாவு
பாகல்கோட்: டிசம்பர் 3-கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் ஜம்கண்டி தாலுகாவில் உள்ள சித்தாபூர் அருகே நேற்று நள்ளிரவு, வேகமாக வந்த கார், கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே...
அமெரிக்காவில் பனிப்புயல் கொட்டுவதால் 5.5 கோடி பேர் பாதிப்பு
நியூயார்க்: டிசம்பர் 3-அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களை பனி மூழ்கடித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் மூன்றாவது பனிப்புயல் உருவாக்கி உள்ளது. இது 'பாம் சைக்ளோன்' எனப்படும் அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி...






























