போலி பாஸ்போர்ட் மூலம் செல்ல முயன்றவர் கைது
பெங்களூர், ஏப். 27-போலி பாஸ்போர்ட் மூலம் பெங்களூரில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்த பஞ்சாபை சேர்ந்த ஒருவரை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குல்வந்த் சிங். இவரின் சகோதரர் ஆஸ்திரேலியாவில்...
தங்கம் விலை குறைவு
சென்னை: ஏப்ரல் 27 - சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.27) சவரனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.45,120 -க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்...
குடிக்கு பணம் கொடுக்காத தந்தையை கொன்ற மகன்
பெங்களூர் : ஏப்ரல். 27 - மது வாங்க பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த மகன் ஒருவன் தன் தந்தையையே செங்கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் கோவிந்தராஜநகரின் மாரெனஹள்ளி பி எஸ் லே...
பெங்களூரில் குவியும் குப்பைகள் சுற்றுச்சூழல் பாதிப்பு
பெங்களூர், ஏப். 27-பெங்களூரில் பல இடங்களில் திடீரென காலாண்கள் போல்குப்பைகள் குவிகிறது. அவைகளை அகற்றாததால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. சுகாதாரம் கெடுகிறது.பலமுறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் பயனில்லை என்று, அப்பகுதிகளில் குடியிருப்போர், சமூக ஆர்வலர்கள்...
9,355 பேருக்கு கொரோனா
புதுடெல்லி, ஏப்ரல் 27. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த கொரோனா பாதிப்பு தற்போது ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி...
போலி கிரிக்கெட் கேப்டன் மீது வழக்கு
ராமநாதபுரம், ஏப்ரல் 27. ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் உள்ளூர் மற்றும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.இந்த நிலையில், கடையில்...
மீண்டும் ராமர் பிள்ளை
ராஜபாளையம்:ஏப்ரல் 27. போலி பெட்ரோல் தயாரித்ததாக கைது செய்யப்பட்டு விடுதலையான ராமர்பிள்ளை ராஜபாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-கடந்த 1999-ம் ஆண்டு மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்து முறையான அனுமதி பெற்று விற்பனை செய்தேன். ஆனால் அது...