365 ஏக்கர் நிலம் வக்பு சொத்து கிடையாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
கொச்சி: அக். 12கேரளாவின் முனம்பம் பகுதியில் உள்ள 365 ஏக்கர் நிலம். வக்பு வாரிய சொத்து கிடையாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இந்த தீர்ப்பை முனம்பம் பகுதி மக்கள்...
அனில் அம்பானியின் உதவியாளர் கைது
புதுடெல்லி: அக்.11-பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில்...
அகிலேஷ் யாதவின் பேஸ்புக் முடக்கம்
புதுடெல்லி: அக்.11-உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. 80 லட்சம் பேர் தொடரும் இந்தப் பக்கம் கட்சியின் முக்கிய ஊடகம்.முகநூலின் இந்த முடக்க நடவடிக்கையால் உ.பி.யின் கன்னோஜ்...
தீபாவளிக்கு 29 லட்சம் விளக்குகளை ஏற்ற தயாராகும் அயோத்தி
புதுடெல்லி: அக்.11-உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் அயோத்தியில் லட்சக் கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இது உலக சாதனையாகப் பதிவாகி வருகிறது. அந்த வகையில், தீபாவளி...
வாட்ஸ் அப்பில் பிறப்பு, ஜாதி சான்று டில்லியில் விரைவில் அறிமுகம்
புதுடெல்லி: அக்.11-பிறப்பு, ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சேவைகளுக்கு நேரில் வராமல், ‘வாட்ஸாப்’ செயலி மூலமாகவே விண்ணப்பித்து பெறும் வசதியை டில்லி அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.டில்லியில் முதல்வர் ரேகா குப்தா...
6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
திருவனந்தபுரம்: அக்.11-சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக 6 வாரங்களில் விசாரணை அறிக்கையை சிறப்பு விசாரணைக் குழுவினர் (எஸ்ஐடி) தாக்கல் செய்யவேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம் சபரிமலை...
சீனாவைச் சேர்ந்தவர் வீட்டில் சோதனை
திருப்பதி: அக்.11-சீன நாட்டை சேர்ந்தவர் ட்யூ யாங்கன். விசா நிபந்தனைகளை மீறியது, போலி ஆவணங்கள் தயாரித்தது, நிபந்தனைகளை மீறி இந்தியாவில் தங்கியது தொடர்பாக 2021-ம் ஆண்டு யாங்கன் மீது புகார் எழுந்தது.இதையடுத்து திருப்பதி...
இட்லி டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்
தென்னிந்தியாவின் முக்கிய காலை உணவான இட்லிக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளதுகூகுள். பொதுவாக உலக இட்லி தினத்தன்று (மார்ச்.30) இத்தகைய டூடுல் வெளியிடப்படுவது வழக்கம், ஆனால், தொடர்பே இல்லாது அக்.11 அன்று இட்லிக்கு டூடுல்...
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில்2.7 கிலோ தங்கம், 17 டன் தேன் பறிமுதல்
போபால்: அக்டோபர் 11-மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீடுகளில் இருந்து 2.7 கிலோ தங்கம், 5.5 கிலோ வெள்ளி, 17 டன் தேன், பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள்...
அமைச்சர் பெரியசாமி கருத்து குப்பை: காங் எம்பி விளாசல்
-காங்கிரஸ் கட்சி குறித்து அமைச்சர் பெரியசாமி கருத்தை, ‘குப்பை’ என கார்த்தி எம்.பி., விமர்சித்துள்ளார். மேடையில் இருந்த ஜோதிமணி எம்.பி., எதிர்ப்பு தெரிவிக்காதது, காங்கிரஸ் கட்சியினரிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரில்...






























