முகக்கவசம் அணிந்தபடி நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சி தலைவர்கள்
புதுடெல்லி: டிசம்பர் 4 -டெல்லியில் காற்று மாசு பிரச்சினையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள் காஸ் முகக்கவசம் அணிந்தபடி நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.தலைநகர் டெல்லியில் காற்று மாசுப் பிரச்சினை அதிக அளவில் நிலவி...
இந்தியா – ரஷ்யா உறவு வலுவானது: சசி தரூர் கருத்து
புதுடெல்லி: டிசம்பர் 4-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகிறார். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கூறியதாவது: ரஷ்யாவுடனான உறவு பழமையானது, முக்கியமானது மற்றும் வலுவானது. அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுடன் நாம்...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரம்; ராணுவ சுபேதார் உள்பட இருவர் கைது
புதுடெல்லி: டிசம்பர் 4 -பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்து வந்த ராணுவ சுபேதார் உள்பட இருவரை குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.ஆப்பரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியாவின் ரகசியங்கள் மற்றும் பாதுகாப்பு...
32,000 பள்ளி ஆசிரியர்கள் நியமனங்கள் ரத்து செல்லாது
கொல்கட்டா: டிசம்பர் 4- மேற்கு வங்கத்தில், 32,000 துவக்கப் பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்து, கொல்கட்டா உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வு நிறுத்தி வைத்துள்ளது....
புது பைக்கில் 140 கிமீ வேகம்.! அடுத்த நொடி கொடூரம்
காந்திநகர்: டிசம்பர் 4-அதிவேகமாக பைக்கை இயக்கி, அதை வீடியோவாக எடுத்துப் பதிவிட்டு வந்த பிரபல யூடியூபர் எதிர்பாராத விபத்தில் உயிரிழந்தார். 2 மாதங்களுக்கு முன்பு வாங்கிய தனது புதிய கேடிஎம் பைக்கை அதிவேகமாக...
மோடி குறித்து காங். பிரமுகர் வெளியிட்ட ஏஐ வீடியோவால் சர்ச்சை
புதுடெல்லி: டிசம்பர் 3-பிரதமர் மோடியை தேநீர் விற்பவர் போல் சித்தரித்து மலினமான வீடியோ ஒன்றை காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ராகினி நாயக் வெளியிட, அது தற்போது தேசிய அளவில் சர்ச்சையை...
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ. 90.15 ஆக வீழ்ச்சி
மும்பை : டிசம்பர் 3-அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியா - அமெரிக்க இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாமல், தொடர் பேச்சுவார்த்தையில் இருக்கும்...
காசி தமிழ் சங்கமத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மத்திய அமைச்சர் அழைப்பு
வாராணசி: டிசம்பர் 3-காசி தமிழ் சங்கமத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டார். மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், காசி மற்றும் தமிழகத்தின் பண்பாடு,...
திருநங்கைகளுக்கு பாதுகாவலர் பணி
ஹைதராபாத்: டிசம்பர் 3 -ஹைதராபாத் மெட்ரோ ரயில் (எச்எம்ஆர்எல்) நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற போக்குவரத்து சேவை அமைப்பாக உள்ளது. 57 நிறுத்தங்களை உள்ளடக்கிய 3 வழித்தடங்களில் ஹைதராபாத்...
இலங்கைக்கு பாக். அனுப்பியது காலாவதியான பொருட்களா?
புதுடில்லி: டிசம்பர் 3-புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு காலாவதியான நிவாரணப் பொருட்களை பாகிஸ்தான் அனுப்பியுள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.டிட்வா புயலால் இலங்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம்,...




























