சுவாச நோய்களால் 9,000 பேர் உயிரிழப்பு
டெல்லி: ஜனவரி 16-டெல்லி அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2024-ம் ஆண்டில் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள்...
உலகின் சக்திவாய்ந்த கடற்படை! இந்தியாவை மிஞ்சிய குட்டி நாடுகள்
டெல்லி, ஜன. 16- உலகின் சக்திவாய்ந்த கடற்படைகள் குறித்த 2026 ஆம் ஆண்டுக்கான புதிய தரவரிசையை World Directory of Modern Warships and Submarines (WDMMW) அமைப்பு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும்...
சபரிமலையில் மகர விளக்கு பூஜை ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பன்
சபரிமலை: ஜனவரி 14-சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி நடை திறக்கப்பட்டது. இதையொட்டி கடந்த 2 நாட்களாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் சுத்திகிரியை பூஜைகள் நடந்தது....
ஏற்றுமதி ரூ.4 லட்சம் கோடியை தாண்டியது
புதுடெல்லி: ஜனவரி 14-மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின் படி 2024- 25 நிதியாண்டில் மின்னணு உற்பத்தி சுமார் ரூ.11.3...
அரசு ஊழியர்களுக்கு எதிராக ஊழல் வழக்கு: உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு
புதுடெல்லி: ஜனவரி 14-அரசுப் பணியாளர்களுக்கு எதிராக ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அரசிடம் ஒப்புதல் பெறுவதைகட்டாயமாக்கும் பிரிவை எதிர்த்த மனு மீது உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை...
ராகுல் காந்தி ஆதரவு – பிஜேபி விமர்சனம்
புதுடெல்லி: ஜனவரி 14-ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்காமல் தடுப்பது, தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த...
நிதின் நபின் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு
புதுடெல்லி, ஜன. 14- பாஜக தேசிய தலைவர் தேர்வு ஒருவழியாக முடிவுக்கு வருகிறது. எதிர்கால அரசியல் மற்றும் தேர்தல் செயல் திட்டத்தின் கண்ணோட்டத்தில் இந்தத் தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாஜக...
கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த நபர்: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்
புதுடெல்லி, ஜன. 14- உத்தரப்பிரதேசம் மதுராவில் தன்னை கடித்த பாம்புடன் ஒருவர் சிகிச்சைக்கு சென்றுள்ளார். இதைக் கண்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உ.பி.யின் மதுராவில் இ-ரிக்ஷா ஓட்டுநராக இருப்பவர் தீபக்.இவரை பாம்பு...
டெல்லி பொங்கல் விழாவில் மோடி
புதுடெல்லி,ஜனவரி 13-புதுடெல்லியில் நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி சட்டையுடன் பங்கேற்கிறார்.மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நாளை (ஜனவரி 14) நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர்...
எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெகதீப் தன்கர் அனுமதி
புதுடெல்லி: ஜன. 13-உடல் நிலை பாதிப்பு காரணமாக முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஆண்டு ஜூலை...
























