பிரான்ஸ் நாட்டு போலி விசா விநியோகம்: குற்றவாளி கைது
புதுடெல்லி: டிசம்பர் 3-கடந்த அக்டோபர் 28-ம் தேதி பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு செல்ல தமிழ்நாட்டில் இருந்து 3 பேர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தனர்.நவிராஜ் சுப்பிரமணியம், மோகன்...
12 பொதுத்துறை வங்கிகளை 4 ஆக குறைக்கிறதா மத்திய அரசு?
புதுடெல்லி: டிசம்பர் 3-நம் நாட்டில் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் மக்களுக்கு வங்கி சார்ந்த சேவைகளை வழங்கி வருகின்றன. நம்முடைய பணத்தை டெபாசிட் செய்து சேமித்து வைப்பது, சம்பளத்தை பெறுவது,...
பாராளுமன்றத்தில் பெரும் அமளி – அவை ஒத்திவைப்பு
புதுடில்லி: டிசம்பர் 2 - பார்லிமென்ட் 2ம் நாள் கூட்டத்தொடரில் இன்று (டிச.,02) எதிர்க்கட்சிகள் அமளியால் லோக்சபா 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.பார்லி.,யின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (டிச.,01) துவங்கியது. வரும் 19ம்...
சீனா, ஜப்பான்தான் எங்களுக்கு போட்டி – ரேவந்த் ரெட்டி
ஹைதராபாத்: டிசம்பர் 2 -சீனா, ஜப்பான்தான் எங்களது போட்டியாளர்கள், ஆந்திரா அல்ல என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.`2047-க்குள் தெலங்கானாவை வளர்ச்சி பெற்ற மாநிலமாக எழுப்புவோம்’ என்ற பெயரில் தொலைநோக்குத் திட்டத்தை...
அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படுகிறதா?
டெல்லி, டிச. 2- இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் தான் சம்பளம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும்...
நாடு முழுதும் டிஜிட்டல் கைது வழக்குகளை சி.பி.ஐ., விசாரிக்கலாம்!
புதுடில்லி, டிச. 2- நாடு முழுதும், ‘டிஜிட்டல் கைது’ தொடர்பான வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டில், ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடிகள்...
கேரள முதல்வர், மாஜி அமைச்சருக்கு நோட்டீஸ்
திருவனந்தபுரம், டிச. 2- கேரளாவில் மசாலா பத்திரம் வழக்கு தொடர்பாக, முதல்வர் பினராயி விஜயன்,முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், முதல்வரின் முதன்மை தலைமை செயலர் ஆபிரகாம் ஆகியோருக்கு, ஈ.டி., எனப்படும் அமலாக்கத்...
‘டெல்லி காற்று மாசு பற்றி விவாதம் நடத்தாதது ஏன்?’ – பிரியங்கா காந்தி கேள்வி
புதுடெல்லி: டிசம்பர் 2-நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முன்னதாக பிரதமர் மோடி கூறும்போது, ‘‘பிஹார் தோல்வி எதிர்க்கட்சிகளை தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது. விரக்தி மன நிலையில் இருந்து வெளியே வந்து...
அகமதாபாத்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கு ரூ.5,000 கோடி செலவு
புதுடெல்லி: டிசம்பர் 2-அகமதாபாத் காமன்வெல்த் போட்டியை நடத்த ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று தெரியவந்துள்ளது.2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்...
நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.70 லட்சம் கோடி
புதுடெல்லி: டிசம்பர் 2-நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் நவம்பர் மாதத்தில் ரூ.1.70 லட்சம் கோடியாக இருந்தது.இதுகுறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “நாட்டின் ஜிஎஸ்டி வசூல் நவம்பரில் ரூ.1,70,276...






























