பீகார் தேர்தல்.. அடித்து தூக்கும் தேஜஸ்வி யாதவ்
பாட்னா: அக். 11-பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், சி வோட்டர் நிறுவனம் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் விருப்பமான முதல்வராக 36 சதவிகிதம் பேர் ராஷ்டிரிய ஜனதா தளம்...
ரூ.25 கோடி லாட்டரி அடித்த மறுநாளே சரத் செய்த காரியம்
திருவனந்தபுரம்: அக்டோபர் 11-சமீபத்தில் நடந்த கேரள ஓணம் பம்பர் லாட்டரி சீட்டு குலுக்கலில் முதல் பரிசு ரூ.25 கோடி ஆலப்புழாவை சேர்ந்த பெயிண்ட் கடை ஊழியருக்கு அடித்துள்ளது. அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவர்...
இந்தியாவை நெருங்கிய நட்பு நாடு: ஆப்கானிஸ்தான் கருத்து
புதுடெல்லி, அக். 11- ‘‘இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாக ஆப்கானிஸ்தான் பார்க்கிறது’’ என இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க தலைமையிலான நேட்டோ படை...
கரூர் கே தனி நீதிபதி விசாரித்தது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி: முழு விவரம்
புதுடெல்லி, அக். 11- கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கை மதுரையில் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்போது சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள உச்ச...
இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 40% அதிகரிப்பு
புதுடெல்லி, அக். 11- இந்தியாவின் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை பிரான்சில் அறிமுகப்படுத்தியதற்குப் பிறகு அங்கு இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரெஞ்சு நிறுவனமான லைரா நெட்வொர்க்கின்...
பப்பர் கல்சா தீவிரவாதிகள் பஞ்சாப் மாநிலத்தில் கைது
சண்டிகர்: அக். 10-பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் பஞ்சாபில் ரகசியமாக செயல்பட்ட பப்பர் கல்சா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.கடந்த 1978-ம் ஆண்டில் பப்பர் கல்சா தீவிரவாத அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 1985-ம்...
நவி மும்பையில் பிரம்மாண்ட விமான நிலையம்: மோடி திறந்து வைத்தார்
மும்பை : அக்டோபர் 10பிரதமர் நரேந்திர மோடி, நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை (NMIA) இன்று திறந்து வைத்தார். இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது....
அனைத்து குடும்பங்களுக்கும் அரசு வேலை
பாட்னா: அக். 10-மொத்தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.இந்நிலையில்...
8 மணி நேரம் பணிபுரியும் சர்ச்சை: தீபிகா படுகோன் பதிலடி
மும்பை : அக்டோபர் 108 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும் என கூறியது சர்ச்சையானதற்கு தீபிகா படுகோன் காட்டமாக பதிலடிக் கொடுத்துள்ளார்.சமீபத்தில் ‘கல்கி 2989 ஏடி’ படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு...
பர்தாவுடன் தப்பிய துறவி பூஜா: உ.பி.யின் அலிகர் கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளி
புதுடெல்லி: அக்டோபர் 10உத்தரப்பிரதேசம் அலிகர் கொலை வழக்கில் தேடப்படுபவர், இந்துமகா சபாவின் பொதுச்செயலாளர் துறவி பூஜா சகுன் பாண்டே. இவர், முஸ்லிம் பெண்களைப் போல் பர்தா அணிந்து தலைமறைவானதாத் தகவல் வெளியாகி உள்ளது.உபியின்...






























