தரையிறங்கியபோது டயர் வெடித்து தீப்பிடித்த விமானம் – பயணிகள் உயிர் தப்பினர்
காத்மாண்டு: மே 11-திங்கள்கிழமை அதிகாலையில் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியபோது அதன் டயர்களில் தீப்பிடித்தது. "TK726 என்ற அழைப்புக் குறியீட்டைக் கொண்ட அந்த விமானம்...
காஷ்மீர் ‘புல்டோசர்’ நடவடிக்கைஅமைச்சர் கடும் கண்டனம்
ஸ்ரீநகர்: மே 11-ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களின் சொத்துகளைக் கண்டறிந்து அவற்றை இடிக்கும்...
அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாகநாளை ஹிமந்த பிஸ்வா சர்மா பதவியேற்பு
குவாஹாட்டி: மே 11-அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாக ஹிமந்த பிஸ்வா சர்மா நாளை பதவியேற்க உள்ளார்.அசாம் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் (என்டிஏ) கூட்டணி, மொத்தம் உள்ள 126-ல் 102...
3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: மே 11-ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது.ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்து செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு...
“எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்” – மக்களுக்கு மோடி வலியுறுத்தல்
ஹைதராபாத்: மே 11-மேற்காசிய போர் சூழல் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுமாறு நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.அமெரிக்கா...
முதல்வராக பதவியேற்ற விஜய்யின் பூர்வீக கிராமத்தில் மக்கள் கொண்டாட்டம்
ராமேசுவரம்: மே 11-தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அவரது ஊரான ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஊர் மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி விமரிசையாக கொண்டாடினர்.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்...
மாணவர் தற்கொலை அதிகரிப்பு: 2024-ல் 14,488 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி: மே 11-இந்தியாவில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 14,488-பேர் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 4.3 சதவீதம் அதிகம்...
அம்பானி குழுமத்தின் 17 இடத்தில் சோதனை
மும்பை: மே 11-அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோனையில் ஈடுபட்டனர்.வங்கிகளிடம் பெற்ற கடனைத் திசை திருப்பியதாகக் கூறப்படும் ரிலையன்ஸ் டெலிகாம்,...
வவ்வால்களிடம் புதிய கரோனா
புதுடெல்லி: மே 11-வவ்வால்களிடம் புதிய வகை கரோனா வைரஸை தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, ‘செல்’ என்ற மருத்துவ இதழில் வெளியான கட்டுரையில் கூறியிருப்பதாவது:தாய்லாந்தில் உள்ள வவ்வால்களிடம் கண்டறியப்பட்டுள்ள புதிய வைரஸ், மனிதர்களைத்...
ஏழுமலையானை தரிசிக்க 18-ம் தேதி டிக்கெட்கள் வெளியீடு
திருமலை: மே 11-ஆகஸ்ட் மாத ஏழுமலையான் தரிசனத்துக்காக மே 18-ம் தேதி காலை 10 முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை, பக்தர்கள் குலுக்கல் முறையில் சுப்ரபாதம், தோமாலை சேவை,...
































