தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரிக்கும் சிறுநீரக நோய்
புதுடெல்லி, ஆக. 9- தமிழகம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கிராமப்புற மக்கள், விவசாயிகள் மற்றும் கடின உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் இடையே காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக...
சரத் பவார் கட்சியின் 8 எம்பிக்களும் நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு
புதுடெல்லி, ஆக. 9- பார்லிமென்ட் முடங்கியுள்ள நிலையில், சரத் பவார் அணியைச் சேர்ந்த 8 எம்பிக்களும் நாளை (ஆகஸ்ட் 10) பிரதமர் மோடியை சந்திப்பார்கள் என சுப்ரியா சுலே உறுதிப்படுத்தினார். தேசியவாத காங்கிரஸ்...
இ20 பெட்ரோலில் ஈரப்பதம், குளோரைடு – எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு
புதுடெல்லி, ஆக. 9- இ20 பெட்ரோலில் ஈரப்பதம், குளோரைடு இருப்பதாக கூறப்பட்டது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதில் உண்மை ஏதும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக...
உருக்குலைத்த அசாம் வெள்ளம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99 ஆக உயர்வு
திஸ்பூர், ஆக. 9- அசாம் மாநிலத்தில், கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அசாமில் 12 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 1.68 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்...
யுபிஐ சேவை இலவசமாகவே தொடரும்: நிதியமைச்சகம் விளக்கம்
புதுடெல்லி, ஆக. 9- பொதுமக்களின் அன்றாட யுபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வரி மற்றும் பிற சட்டங்கள்...
1000 கிலோ போதை பொருள் பறிமுதல்
ஹைதராபாத்: ஆக. 9-ஹைதராபாத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், அதன் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறியவும் சைபராபாத் மற்றும் மியாப்பூர் போலீஸார் இணைந்து ‘ஹைதராபாத் ஈகிள்’ என்ற சிறப்புப் படையை அமைத்துத் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர்.இந்த...
79 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பேருந்தின் வருகையை கொண்டாடிய கிராமம்
ஜெய்ப்பூர், ஆக. 9- ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் தொலைதூரத்தில் அமைந்துள்ளது குர்தல் மற்றும் கேரோட் கிராமங்கள். நாடு சுதந்திரமடைந்து 79 ஆண்டுகள் கடந்தும் இதுவரை அந்த கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை....
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலிதளம் ஆதரவு
சண்டிகர்: ஆக. 8:தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு அளித்து உள்ளது.மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை...
கூந்தல்: கின்னஸ் உலக சாதனை
டேராடூன்: ஆக. 8:உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தாரியால், 2015 முதல் வளர்த்த தனது 8 அடி 10 அங்குல (271.50 செ.மீ) நீள கூந்தலுக்காக உலகின் மிக நீளமான முடி கொண்ட...
உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்
பிரயாக்ராஜ், ஆக. 9- உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்தவர் பல்லவி சிங் ராஜ்புத். இவர் செல்போனில் டேட்டிங் செயலி மூலம் பல ஆண்களிடமிருந்து பணத்தைப் பறித்து விட்டதாகக் கூறி வழக்கறிஞர் ஒருவர்...




























