உத்தவ் சிவசேனாவின் 6 எம்.பிக்கள் ஷிண்டே கட்சியில் இணைந்தனர்
மும்பை, ஜூன் 23- உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த 6 எம்பிக்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் நேற்று இணைந்தனர்.கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருந்த...
அயோத்தி ராமர் கோயில் நிதி மோசடி புகார்: உச்ச நீதிமன்றத்தில் மனு
லக்னோ, ஜூன் 23- உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா கோவில், கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி அன்று முறைப்படி திறக்கப்பட்டது....
ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி
புதுடெல்லி, ஜூன் 23- பாஜகவின் அரசியல் முன்னோடியான பாரதிய ஜன சங்கத்தைத் தோற்றுவித்த சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக அவர்...
செயல்பட தொடங்கிய டெலிகிராம் செயலி
புதுடெல்லி, ஜூன் 23- ஒன்றிய அரசு விதித்த தற்காலிக தடை நேற்றுடன் முடிந்ததால் இன்று வழக்கம்போல் செயல்பட தொடங்கியது டெலிகிராம் செயலி. நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராமில் கசிந்தது தெரியவந்ததால் மறுதேர்வு முடியும்...
வாட்ஸ்அப் சிஇஓ-வாக கிரெட் நிறுவனர் குணால் ஷா நியமனம்: மெட்டா அறிவிப்பு
புதுடெல்லி, ஜூன் 23- இந்தியாவின் பிரபல நிதிநுட்ப நிறுவனமான கிரெட் நிறுவனர் குணால் ஷா, வாட்ஸ்அப் செயலியின் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப்...
காப்பீடு திட்டத்தில் முறைகேடு: 300 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை
புதுடெல்லி, ஜூன் 23- உத்தர பிரதேசத்தில் நோயாளியின் சிகிச்சைக்கு பிறகு அதன் கட்டண விவரம், ஆவணங்களுடன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் காப்பீடு பெற சமர்ப்பிக்கப்படுகிறது. இது தொடர்பான புகார்களை தொடர்ந்து கடந்த ஜனவரி...
அகிலேஷுக்கு விஎச்பி சவால்
புதுடெல்லி, ஜூன் 22- உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருட்டு நடைபெற்றதாக பல புகார்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து விஎச்பி.யின் சர்வதேச தலைவர் அலோக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
மும்பையில் பருவமழை தீவிரம்: சாலைகள் வெள்ளக்காடு போக்குவரத்து பாதிப்பு
மும்பை: ஜூன் 22-மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் மும்பையில் இன்று (ஜூன் 22) காலை கனமழை கொட்டித் தீர்த்தது. இதன், காரணமாக நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் உள்ள...
கச்சா எண்ணெய் உடன் ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 இந்திய கப்பல்கள்
புதுடெல்லி: ஜூன் 22-இந்திய தேசியக் கொடியுடன் 3 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்துள்ளன. அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கியது. அதனால், ஈரான்...
12 தங்க பிஸ்கட்டுகளுடன் சிக்கிய தெலுங்கானா அரசு அதிகாரி
ஹைதராபாத், ஜூன் 22- தெலுங்கானா அரசு அதிகாரியின் வீட்டில் 150 கோடி சொத்துக்கள் சிக்கிய வழக்கில், இப்போது அடுத்த அதிர்ச்சியாக அவரது மனைவியின் லாக்கர் உடைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய இந்த...

































