துபாயில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு.. கொட்டி தீர்த்த கனமழை
அபுதாபி: டிசம்பர் 19-பாலைவன பூமியான, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாய் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக...
தைவானை சுற்றி வளைத்த சீனப்படைகள்; கிழக்காசியாவில் பதட்டம்
தைபே: டிசம்பர் 19-தைவானின் கடல் பகுதிகளை சீனாவின் விமானங்களும், கப்பல்களும் சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை உறுதிபடுத்தியுள்ளது. இதனால், பெரும் பதட்டம் நிலவி வருகிறது.கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல்,...
சாகித்ய அகாடமி விருது அறிவிப்புகள் ரத்து
புதுடில்லி, டிச. 19- பண்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய நாடகப் பள்ளி, சங்கீத நாடக அகாடமி, லலித் கலா...
டெல்லியில் பழைய கார்களுக்கு தடை
புதுடெல்லி: டிச.18-காற்று மாசுபாட்டால் நாட்டின் தலைநகரான டெல்லி மூச்சு திணறி வருகிறது. எனவே இந்த காற்று மாசை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக டெல்லியில் பழைய...
பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி
புதுடெல்லி: டிச.18-100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பி.,க்கள் பார்லி வளாகத்தில் பேரணி நடத்தினர்.மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (100 நாள் வேலைத்திட்டம்) உறுதி சட்டத்தை, விக்ஷித்...
இந்தியா – ஓமன் நாட்டு உறவுகளை பிரதிபலிக்கும் வரவேற்பு: மோடி பெருமிதம்
ஓமன்: டிச.18-ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். முதலில் ஜோர்டானுக்கும், அதன் பின்னர் எத்தியோப்பியாவுக்கு அவர் சென்றார்.தற்போது எத்தியோப்பியா சுற்றுப்பயணத்தை முடித்துக்...
சபரிமலையில் நடைதிறக்கப்பட்ட ஒரு மாதத்தில் 26 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்
குமுளி: டிச.18-சபரிமலையில் மண்டல வழிபாட்டுக்காக கோயில் நடை திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் 26 லட்சம் பக்தர்கள் வருகைபுரிந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல வழிபாட்டுக்காக நவ. 16-ம் தேதி மாலை...
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது: அமித் ஷா வாழ்த்து
புதுடெல்லி, டிச. 18- எத்தியோப்பியாவில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ என்ற விருதை அந்நாட்டு பிரதமர் அபிய் அகமது அலி வழங்கி கவுரவித்தார். அதன்பின்,...
நள்ளிரவு முதல் காலை வரை அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்
ஜம்மு காஷ்மீர்: டிச.18-இமயமலையையொட்டிய இந்தியாவின் லடாக், திபெத், மியான்மர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளன.அதன்படி திபெத்தின் நேற்று இரவு 11.34 மணிக்கு பூமிக்கடியில் 90 கிலோமீட்டர்...
நடுவானில் விமானம் பழுது: கொச்சியில் அவசர தரையிறக்கம்
கொச்சி: டிச.18-நடுவானில் ஏற்பட்ட பழுது காரணமாக சவுதி அரேபியாவில் இருந்து வந்து கொண்டிருந்த ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் கொச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது. இதனால், 160 பயணிகள் நல்வாய்ப்பாக...





























