புதுச்சேரி, கேரளா, அசாமில் நாளை வாக்குப்பதிவு
புதுடெல்லி: ஏப்ரல் 8 -புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இந்த 3 மாநிலங்களிலும் நாளை வாக்குப்...
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 5.25% தொடரும் – ஆர்பிஐ அறிவிப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 8 -இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ஏப்ரல் 2026 நாணய கொள்கை அறிவிப்பில் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 5.25 சதவீதத்தில் நிலையாக வைத்துள்ளது. ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா...
வங்கத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றால்பாக். பல துண்டுகளாக உடையும்: ராஜ்நாத் எச்சரிக்கை
புதுடெல்லி: ஏப்ரல் 8 -வரும் காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டால் அதற்குப் பதிலடியாக கொல்கத்தா மீது தாக்குதல் நடத்துவோம் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சில தினங்களுக்கு...
ஈரான் மக்கள் விடிய விடிய கொண்டாட்டம்
தெஹ்ரான்: ஏப்ரல் 8 -அமெரிக்கா ஈரான் இடையேயான மோதல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இரு வாரப் போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பும் இப்போது ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கிடையே இந்த போர் நிறுத்த அறிவிப்பை...
91 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
புதுடெல்லி: ஏப்ரல் 8 -மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு ஏப்.23, 29-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அண்மையில் தலைமைத் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளது. அதில் சுமார்...
கேரளாவில் ‘ஹாட்ரிக்’ அடிப்பாரா பினராயி விஜயன்?
திருவனந்தபுரம், ஏப்ரல் 8- கேரளாவில் நாளை 9-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்(யுடிஎஃப்) இடையே கடும்...
தீவிரமடையும் போர்: 1,700 இந்தியர்கள் ஈரானிலிருந்து வெளியேற்றம்
டெஹ்ரான், ஏப்ரல் 7- மேற்கு ஆசியாவில் போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் வசித்து வந்த 1,700-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வான்வழிப் போக்குவரத்து...
வளைகுடா போரால் கேரளாவில் தோற்கும் காங்கிரஸ்?
திருவனந்தபுரம், ஏப்ரல் 7- கேரளாவில் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 9ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கும் சூழவில் இறுதிக்கட்ட பணிகள் அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு இந்த முறை போட்டி...
“மிரட்டும் பாகிஸ்தான். மோடி மவுனம் ஏன்?” அபிஷேக் பானர்ஜி
சிலிகுரி, ஏப்ரல் 7- கொல்கத்தாவை தாக்குவோம் என பாகிஸ்தான் அமைச்சரின் மிரட்டலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன்? என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கேள்வி...
ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு?
நியூயார்க், ஏப்ரல் 7- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது கடுமையான போரை தொடங்கின. இந்தப் போர் ஒரு மாத காலத்திற்கு மேலாக நீடிக்கிறது....

































