2025-26 கல்வி ஆண்டில் தினமும் 13 பள்ளிகள் மூடல்
புதுடெல்லி, ஜூலை 11- இந்தியாவின் பள்ளிக் கல்விக்கான அதிகாரப்பூர்வ டிஜிட்டல் மற்றும் தேசியத் தரவுத்தளம் யுடிஐஎஸ்இ+ (கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பிளஸ்) ஆகும்.இது, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால்...
ஈரானுக்கு போகும் கத்தார் தூதர்கள் பஞ்சாயத்து எப்போது முடியும்?
தெஹ்ரான், ஜூலை 11- அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தணிக்க, கத்தார் சார்பில் தூதர்கள் ஈரானுக்கு போக இருக்கிறார்கள். இந்த பயணம் பலன் கொடுத்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு...
டில்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்
டில்லி, ஜூலை 11- டில்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன்...
கனமழை 10 பேர் பலி – உத்தரகாண்ட் உ.பி.யில் நிலச்சரிவு இமாச்சலில் வெள்ளப்பெருக்கு
புதுடெல்லி: ஜூலை 10 -நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததாலும், வட இந்தியாவின் பல பகுதிகளில் மழை தொடர்ந்ததாலும், மழை தொடர்பான சம்பவங்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், உத்தரப் பிரதேசம்...
ஈரான் உச்ச தலைவர்க மேனியின் உடல் நல்லடக்கம்
டெஹ்ரான்: ஜுலை 10-அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியது...
இந்தியா – பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்: ட்ரம்ப் மீண்டும் கருத்து
வாஷிங்டன்: ஜுலை 10-துருக்கியில் நேட்டோ உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பிய அதிபர் ட்ரம்ப் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்தாண்டு ஏற்பட்ட...
போலீசார் – ரவுடி கும்பல் இடையே துப்பாக்கிச் சண்டை: 4 பேர் சுட்டுக் கொலை
குர்கான்: ஜுலை 10-ஹரியானாவில் தொழிலதிபரை மிரட்டிய கும்பலைச் சேர்ந்த 4 பேர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.குர்கானின் கோல்ப் கோர்ஸ் ரோடு எக்ஸ்டென்ஷன் அருகே உள்ள சுஷாந்த் லோக் 2 பகுதியில் வசித்து வரும்...
அமைச்சர் மீது நடவடிக்கை கோரிய புகார் மனு சிபிஐக்கு அனுப்பிவைப்பு
புதுடெல்லி, ஜூலை 10- கரூர் உயிழப்பு சம்பவம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு எதிராக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகார் மனுவை சிபிஐ-யின் பரிசீலனைக்கு கரூர் வழக்கை மேற்பார்வையிட்டு வரும்...
மோடி பயணம்: ஆஸ்திரேலிய நாளிதழ்களில் தலைப்புச் செய்தி
மெல்போர்ன், ஜூலை 10- ஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் நிகழ்வுகளுக்கு அந்நாட்டு பத்திரிகைகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி...
கரை திரும்பாத 6 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
விசாகப்பட்டினம், ஜூலை 10- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சேப்பலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் அண்மையில் வங்கக்கடலில் மீன் பிடிக்க படகில் சென்றனர். ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி கரை திரும்பவில்லை.இதையடுத்து குடும்பத்தினர் அளித்த...




























