மும்பையில் ரூ.14 கோடியில் ஏழுமலையான் கோயில்
திருமலை, டிச. 17- மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் ரூ.14.4 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் கட்ட, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில்,...
நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வென்றது: கார்கே
புதுடெல்லி: டிசம்பர் 17-நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வென்றுள்ளது. தீர்ப்பை நாங்கள் மனதார வரவேற்கிறோம் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் பார்லி., குழு தலைவர் சோனியா, லோக்சபா...
எத்தியோப்பியாவின் உயரியவிருது பெற்ற மோடி மகிழ்ச்சி
அடிஸ்அபாபா: டிசம்பர் 17-எத்தியோப்பியாவின் உயரிய விருது பெற்றது மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ஜோர்டான் நாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அடிஸ் அபாபா விமான...
மேலும் 7 நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு
வாஷிங்டன், டிச. 17- சிரியா, மாலி உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வர தடை விதித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக...
2014 முதல் இந்தியா – சீனா எல்லையில் ஊடுருவல் இல்லை; மத்திய அரசு தகவல்
புதுடில்லி, டிச. 17- 2014ம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் 23,926 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேச எல்லையில் ஊடுருவல் அதிகம்; சீன எல்லையில் எந்த ஊடுருவல் முயற்சியும் நடக்கவில்லை என்று மத்திய...
கடும் பனியால் விமான சேவை பாதிப்பு; பயணிகளுக்கு அறிவுறுத்தல்
புதுடெல்லி: டிசம்பர் 17-டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனியால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.கடந்த சில நாட்களாக டில்லியில் கடும்...
ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்தியவரின் பூர்வீகம் ஹைதராபாத்
ஹைதராபாத், டிச. 17- ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சாஜித் அக்ரம் (50) என்ற நபர் ஹைதராபாத்தை பூர்வீகமாகக்...
மடங்கள், கோயில்களுக்குவரி விதிக்க துறவிகள் கடும் எதிர்ப்பு
புதுடெல்லி: டிசம்பர் 17-உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் உள்ளிட்ட பல முக்கியமானக் கோயில்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு பிரிவுகளின் துறவிகளுக்கான மடங்கள், தர்ம சத்திரங்களும் உள்ளன. இவை அனைத்துக்கும் வாராணசி...
10 ஆண்டு கால தடைக்குப் பின் ரூ.25,000 எடுத்துச் செல்ல நேபாள அரசு அனுமதி
காத்மாண்டு, டிச. 17- நேபாள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:உயர் மதிப்புள்ள இந்திய கரன்சிகளை கொண்டு செல்வதற்கான ஒரு தசாப்த கால தடை,முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.தற்போது தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின்படி ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.25,000...
வலி நிவாரணியை பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தியது அமெரிக்கா
வாஷிங்டன்: டிசம்பர் 17-'பென்டானில்' என்ற வலி நிவாரண மருந்தை பேரழிவு ஆயுதம் என வகைப்படுத்தி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார்.பென்டானில் என்பது செயற்கை முறையில் தயாரிக்கப்படும் வலி நிவாரணி மருந்து. இது...





























