3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் புறப்பட்டார் பிரதமர் மோடி
புதுடெல்லி: டிசம்பர் 15-3 நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக டில்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை 9.40 மணக்கு...
நாட்டை ஒருங்கிணைக்க வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வல்லபாய் படேல்; மோடி புகழாரம்
புதுடெல்லி: டிசம்பர் 15-வலிமையான தேசத்தை உருவாக்கிய வல்லபாய் படேலின் ஈடுஇணையற்ற பங்களிப்பை, இந்த தேசம் என்றென்றும் மறக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவருமான...
விமானத்தில் 4 மணி நேரம் தவித்த கர்நாடக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள்
புதுடெல்லி: டிசம்பர் 15-அடர்ந்த மூடுபனி காரணமாக, 21 கர்நாடக எம்எல்ஏக்கள் அமர்ந்து இருந்த விமானம் புறப்படாமல் நான்கு மணி நேரம் நிறுத்தப்பட்டது இதனால் எம்எல்ஏக்கள் அவதிப்பட்டனர். கர்நாடக நடைபெற்ற வாக்கு திருட்டு சம்பவம்...
கோயில் இடிந்து இந்தியர் உட்பட 4 பேர் உயிரிழப்பு
ஜோகன்னஸ்பர்க்: டிசம்பர் 15-தென் ஆப்பிரிக்காவில் கட்டப்பட்டு வரும் கோயில் இடிந்து விழுந்ததில், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.தென் ஆப்பிரிக்காவின் கவாஸுலு நேட்டால் மாகாணத்தில், தெக்வினி (டர்பன்) பகுதியின் வடக்கில்...
பஹல்காம் தாக்குதல் சம்பவம் குற்றப்பத்திரிகை தாக்கல்
புதுடெல்லி: டிசம்பர் 15-பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது.ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஏப்.,...
பயங்கரவாத தாக்குதலில் 11 யூதர்கள் உயிரிழப்பு
சிட்னி: டிசம்பர் 15-ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 11 யூதர்கள் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார். தீவிரவாத தாக்குதல்...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்மைனஸ் டிகிரியில் பதிவாகும் வெப்பநிலை
ஸ்ரீநகர்: டிசம்பர் 15-காஷ்மீரின் உயரமான பகுதிகளில் இரவு முழுவதும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவுநேர வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கு கீழே சென்றுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கந்தர்பால் மாவட்டத்தில் ஸ்ரீநகர்- டிராஸ் இடையிலான சோஜிலா கணவாய்,...
இந்தியாவின் தோற்றம் குறித்து அகழாய்வு
புதுடெல்லி: டிசம்பர் 15-இந்தியாவின் தோற்றம் குறித்து ஆராயும் சவுமியா அசோக் எழுதிய கீழடி அகழாய்வு பற்றிய நூல் விரைவில் வெளியாக உள்ளது.சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளரும் அறிமுக எழுத்தாளருமான சவுமியா அசோக், ‘தி டிக்:...
மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு 14 நாள் போலீஸ் காவல்
கொல்கத்தா: டிசம்பர் 15-கொல்கத்தா மைதானத்தில் கால்பந்து ரசிகர்களின் ரகளையால் அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி நிகழ்ச்சி பாதியில் முடிந்தது.இதையடுத்து கைது செய்யப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா 14 நாள் போலீஸ்...
நாட்டிலேயே அதிக வளர்ச்சி முதலிடம் பிடித்த தமிழ்நாடு
டெல்லி, டிச. 13- 2024-2025 ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிக வளர்ச்சி கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. மதிப்பு அடிப்படையில் 16 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு...


























