பாகிஸ்தானுக்கு ரூ.10,780 கோடி கடன் வழங்க ஐஎம்எப் ஒப்புதல்
வாஷிங்டன்: டிசம்பர் 10-பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதை கருத்தில் கொண்டு கூடுதலாக மேலும் ரூ.10,780 கோடி கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) ஒப்புதல் அளித்துள்ளது.பாகிஸ்தான் இதுவரை காணாத பொருளாதார...
கருத்து கேட்கும் திருப்பதி தேவஸ்தானம்
திருமலை: டிசம்பர் 10-திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தில் உள்ள குறை, நிறைகள் குறித்து பக்தர்களிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டு வருகிறது.ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள்...
ஜனவரி முதல் இதுவரையில் 85 ஆயிரம் விசாக்கள் ரத்து; அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன்: டிசம்பர் 10-இந்தாண்டின் தொடக்கத்தின் முதல் இதுவரையில் 85 ஆயிரம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டு மக்கள் கொள்கையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிகளையும்...
நாடு கடத்தப்படுகிறார் வைர வியாபாரி மெஹுல் சோக்சி
புதுடில்லி: டிசம்பர் 10-வங்கியில், 13,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி மெஹுல் சோக்சி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்த உள்ளார். இதற்காக சிறையில்...
கூர்மையான சிந்தனை கொண்டவர் ராஜாஜி; பிரதமர் மோடி புகழாரம்
புதுடில்லி: டிசம்பர் 10-ராஜாஜியின் 147வது பிறந்த நாளையொட்டி, அவர் கூர்மையான சிந்தனை கொண்டவர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.அவரது அறிக்கை; ஸ்ரீ சி.ராஜாகோபாலாச்சாரியை பற்றி நினைக்கும் போது, சுதந்திர போராட்ட வீரர்,...
குடியுரிமை பெறும் முன்பே வாக்காளர் பட்டியலில் பெயர்: சோனியாவுக்கு நோட்டீஸ்
புதுடெல்லி: டிசம்பர் 10-இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த விவகாரத்தில் சோனியா காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு இந்திய...
அனில் அம்பானி மகன் மீது சிபிஐ வழக்கு பதிவு
புதுடெல்லி: டிசம்பர் 10-தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்கள் பல வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவில்லை என வழக்குகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (ஆர்எச்எப்எல்), யூனியன் பாங்க்...
பிரதமர் மோடி-மெஸ்ஸி சந்திப்பு எப்போது?
கோல்கட்டா: டிசம்பர் 10-இந்தியா வரவுள்ள மெஸ்ஸி, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது. இதையடுத்து,...
வந்தே மாதரம் பாட முஸ்லிம்கள் மறுப்பது ஏன்? – ஜமியத்இ உலாமா ஹிந்த் தலைவர் விளக்கம்
புதுடெல்லி: டிசம்பர் 10-நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடல் மீதான சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமியத் இ உலாமா ஹிந்த் அமைப்பின் மவுலானா அர்ஷத் மதானி தனது சமூக...
ஆஸி., பிரதமர் பெருமிதம்
கான்பெர்ரா: டிசம்பர் 10-16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை விதித்தது குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’குழந்தைகளுக்கு குழந்தை பருவத்தை கொடுக்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.பேஸ்புக், இன்ஸ்டராகிராம்,...
































