11 முறை குலுங்கிய இந்தோனேசியா
ஜகர்தா: ஏப்ரல் 2-இந்தோனேசியாவை ஒட்டிய கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக, வீடுகள் சரிந்த விழுந்திருக்கின்றன. இதில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ரிக்டர் அளவில் 7.4 என நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது....
டெல்லியில் பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டம்: பிரதமர் ஆலோசனை
புதுடெல்லி: ஏப்ரல் 2-ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் போரால் மேற்காசியாவில் பதற்றம் தொடரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு பாதுகாப்புக்கான அமைச்சரவை கவுன்சில் (சிசிஎஸ்) ஆலோசனை நடத்தியது. ஈரான்...
பேரவைத் தேர்தல் 2026: அசாமில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
புதுடெல்லி: ஏப்ரல் 2-இந்த ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்களின் கணக்கு அசாம், கேரளம், புதுச்சேரியிலிருந்து தொடங்குகிறது. ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக இந்த மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுகின்றன.அசாம் தேர்தலைப் பொறுத்தவரை, வெற்றி பெற...
போரினால் அமெரிக்காவுக்கு என்ன லாபம்? ஈரான் அதிபர் கேட்ட கேள்வி
தெஹ்ரான், ஏப்ரல் 2- மத்திய கிழக்கில் போர் 5வது வாரமாகத் தொடரும் சூழலில், அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அமெரிக்க மக்களிடம் பல்வேறு கேள்விகளை...
நெல் கொள்முதலில் சிக்கல்; விவசாயிகள் வேதனை
காஞ்சிபுரம்: ஏப்ரல் 1பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்துக்காக நிலம் வழங்கிய விவசாயிகள், தற்போது விளைவித்துள்ள நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான...
“ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை தாக்குவோம்” – ஈரான் எச்சரிக்கை
டெஹ்ரான்: ஏப்ரல் 1ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தாக்கப் போவதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு 8...
வணிக சிலிண்டர் ரூ. 200 உயர்வு
புதுடெல்லி, ஏப்ரல் 1-வணிக எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் இதன் விளையும் இன்று திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது.வணிக சிலிண்டர் விலை ரூ.195.50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் விமான எரிபொருளின் விலையும்...
துபாய் சல்லி சல்லியா நொறுங்க போகுது.. அமீரகம் அவசரப்பட்டா அடி தாங்காது!
துபாய், ஏப்ரல் 1- கடந்த சில வாரங்களாக இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதலின் தாக்கம் தற்போது வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதாக...
மார்ச் மாதம் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ரூ.51 லட்சம் கோடி இழப்பு
மும்பை, ஏப்ரல் 1- அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதுபோல இந்தியப் பங்குச் சந்தைகள் மார்ச் மாதத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன....
குஜராத்தில் ரூ.3,300 கோடியில் செமி கண்டக்டர் ஆலை
அகமதாபாத், ஏப்ரல் 1-குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள சனந்த் ஜிஐடிசி வளாகத்தில், கெய்ன்ஸ் செமிகான் நிறுவனத்தின் ரூ.3,300 கோடி மதிப்பிலான செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று...

































