இஸ்ரேல் – ஈரான் சண்டை: பெட்ரோல் விலை உயரும்?
ஜெருசலேம்: ஜூன் 16 -இஸ்ரேல் நேற்று முன்தினம் ஈரானின் புஷேர் மாகாணம், கங்கனில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் எண்ணெய் உற்பத்தியை பாதியாக...
இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரம்:பற்றி எரியும் எண்ணெய் வயல்கள்
டெல் அவிவ்: ஜூன் 16-இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி தலைமையகம் தீக்கிரையானது. எண்ணெய் வயல்கள் நாசமாகின. இதுவரை 140-க்கும்...
அசாம் முதல்வர் குற்றச்சாட்டு
புதுடெல்லி,ஜூன் 16-‘‘பாகிஸ்தான் அணு ஆயுத நாடாவதை தடுக்காமல் காங்கிரஸ் வரலாற்று தவறிழைத்து விட்டது’’ என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளாார். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று...
ட்ரம்ப் உறுதி
வாஷிங்டன், ஜூன் 16-இந்தியா - பாகிஸ்தான் இடையே என்னுடைய தலையீட்டால் அமைதி ஏற்பட்டதைப் போல விரைவில் இஸ்ரேல் - ஈரான் இடையே அமைதி ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து...
உறவினர்களுக்கு சேவை செய்வதற்கு இணைந்த கைகள்
அகமதாபாத்,ஜூன் 16-அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு சேவை செய்வதற்காக வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் ஒன்றாக இணைந்தனர்.குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து கடந்த 12-ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த...
சைப்ரஸ், கனடா, குரேஷியா நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
புதுடெல்லி, ஜூன் 16- அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி நேற்று சைப்ரஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். சைப்ரஸ், கனடா, குரேஷியா ஆகிய நாடுகளில் அவர் 5 நாள் பயணம் மேற்கொள்கிறார்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில்...
சிந்து நதிக்காக பாகிஸ்தான் ஏங்க வேண்டும்: அமித் ஷா பேச்சு
போபால்,ஜூன் 16-சிந்து நதி நீரின் ஒவ்வொரு துளிக்காகவும் பாகிஸ்தான் ஏங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான 3 நாள் பயிற்சி கூட்டத்துக்கு...
ஜம்மு காஷ்மீரி சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறப்பு
ஸ்ரீநகர், ஜூன் 16-ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்படும் என துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம்...
சிக்னல் கட்டான பின் பைலட் பேசியது என்ன? வாய்ஸ் ரெக்கார்டர் கண்டுபிடிப்பு
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகள், விமானத்தின் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர். விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உட்பட 270 பேர் உயிரிழந்த...
உயர்மட்ட விசாரணை குழு
புதுடெல்லி: ஜூன் 14-இந்தியாவை மட்டுமல்லாமல் அகில உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய குஜராத் விமான பயங்கர விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதுநாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அகமதாபாத்தில் நடந்த...