வாக்கு திருட்டு தேச விரோத செயல் – மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி, டிச. 10- எஸ்ஐஆர் குறித்து மக்களவையில் நேற்று சிறப்பு விவாதம் தொடங்கியது. அப்போது வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச விரோத செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்....
“தாயின் சாதி அடிப்படையில் ஏன் சாதி சான்றிதழை தரக்கூடாது
டெல்லி, டிச. 10- இந்தியாவில் பொதுவாகத் தந்தையின் சாதியைப் பொறுத்தே குழந்தைகளுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்கிடையே ஒரு சிறுமியின் கல்வி எதிர்காலத்தைப் பாதுகாக்கும் விதமாக, தாயின் சாதியின் அடிப்படையில் பட்டியல் சாதி...
தேஜ கூட்டணி பாராளுமன்றகுழுக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு
புதுடில்லி: டிச. 9-டில்லியில் நடந்த தேஜ கூட்டணி பார்லிமென்ட் குழுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.டில்லியில் தேஜ கூட்டணி பார்லிமென்ட் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்...
ஜப்பானில் நிலநடுக்கம்
டோக்கியோ: டிச. 9-ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5-ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக...
பாராளுமன்றத்தில் எஸ்ஐஆர் விவாதம்:தொடர்ந்து 10 மணி நேரம் நடத்த ஏற்பாடு
புதுடில்லி: டிச.9:தேர்தல் கமிஷனின் எஸ்ஐஆர் நடவடிக்கைகள் பற்றிய விவாதம் பார்லிமெண்ட்டில் இன்று தொடங்குகிறது. மொத்தம் 10 மணி நேரம் இந்த விவாதம் நடக்கிறது.நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல்...
உலகத் தலைவர்களுடன் நல்லுறவு; சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்
ஜெருசலேம், டிச. 9- பிரதமர் மோடி உட்பட உலகத் தலைவர்களுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பார்லிமென்டில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியதாவது:...
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் மூத்த தலைவர் சரண்
ராஜ்நந்கான்: டிசம்பர் 9-சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்தர் என்ற சோமா. மாவோயிஸ்ட் குழுவில் மத்திய குழு உறுப்பினராக உள்ள இவர் மீது 61 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மகாராஷ்டிர...
இந்திய அரிசிக்கு இறக்குமதி வரி விதிக்க ட்ரம்ப் பரிசீலனை
வாஷிங்டன்:டிசம்பர் 9-இந்தியா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வது தங்களுக்கு இழப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், அவற்றுக்கு இறக்குமதி வரி விதிப்பது குறித்து தனது அரசு...
பறக்கும் ரோப் கார், சரக்கு கப்பல் போக்குவரத்து விரிவாக்கம்:
வாராணசி, டிச. 9- காசி நகரின் கட்டமைப்பை மேம்படுத்த, சாலையில் பறக்கும் ரோப் கார் உட்பட பல்வேறு திட்டங்கள் ரூ.60,000 கோடியில் நடைபெற்று வருவதாக வாராணசி மண்டல ஆணையர் சு.ராஜலிங்கம் தெரிவித்தார். ஆன்மிகத்தின்...
விமான நிறுவனம் எது நடவடிக்கை
புதுடெல்லி: டிசம்பர் 9-இண்டிகோ நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார்.இண்டிகோ விமான சேவை 7-வது நாளாக நேற்றும் பாதிக்கப் பட்டது. நாடு...































