இந்தியா பாகிஸ்தான் மோதலில் சீனா ஆடிய “ரகசிய” ஆட்டம்
பெய்ஜிங்: நவம்பர் 24-ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்திருந்தது. இதற்கிடையே அந்த மோதலை சீனாவும் பயன்படுத்திக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சீனாவின் ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் இருக்கும் நிலையில்,...
இந்திய போர் விமானம் வீழ்த்தப்பட்டதா?: பாக்., சொல்வது பொய் என்கிறது பிரான்ஸ்
பாரிஸ்: நவம்பர் 24-நம் நாட்டுக்கு சொந்தமான, ‘ரபேல்’ போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை பிரான்ஸ் கடற்படை அதிகாரி உறுதி செய்ததாக பாகிஸ்தான் டி.வி., செய்தி வெளியிட்டது. இதற்கு பிரான்ஸ் கடற்படை வன்மையாக...
ரூ.1000 நன்கொடை அளிக்க பிரசாந்த் கிஷோர் வேண்டுகோள்
புதுடெல்லி, நவ. 22- பிரபல தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர், பிஹாரில் ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை தொடங்கி சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்கினார். ஆனால், ஓர் இடத்தில் கூட வெற்றி...
மியான்மரில் சிக்கி தவித்த 370 இந்தியர்கள் மீட்பு
புதுடில்லி, நவ. 22- மியான்மரில், அதிக சம்பளத்துடன் கூடிய வேலை இருப்பதாக கூறியதை நம்பி, மோசடி கும்பலிடம் சிக்கிய 370 இந்தியர்களை, அந்நாட்டு போலீசார் பத்திரமாக மீட்டனர். தனி விமானங்கள் வாயிலாக அவர்கள்...
மீண்டும் சீனாவுடன் நெருக்கம் காட்டும் இந்தியா
புதுடில்லி, நவ. 22-கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை அடுத்து சீனா மற்றும் இந்தியா...
இந்தியா தப்பியிருப்பதற்கு காரணம் ஹிந்து சமுதாயமே: மோகன் பகவத்
இம்பால், நவ. 22- ‘’உலகை நிலைநிறுத்துவதற்கு ஹிந்து சமூகம் மையமாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள பல நாகரிகங்கள் சரிந்துவிட்டன, ஆனால் ஹிந்து சமூகம் ஒரு வலுவான சமூக கட்டமைப்பை உருவாக்கியுள்ளதால் இந்தியா தப்பிப்பிழைத்துள்ளது,’’...
மும்பைக்கு விமானத்தில் கடத்தி வந்தரூ.53 கோடி கஞ்சா, வைரம் பறிமுதல்
மும்பை: நவம்பர் 22மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சுங் கத்துறை அதிகாரிகள் நடத் திய அதிரடி சோதனையில், 53 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் மற்றும் தங்கம், வைரம் ஆகியவை பறிமுதல்...
மருத்துவமனைகளில் ஆயுதங்கள் பதுக்கிய தீவிரவாதிகள்
புதுடெல்லி: நவம்பர் 22ஹமாஸ் பாணியில் மருத்துவமனைகளை ஆயுதங்களை பதுக்கி வைக்கும் இடமாக தீவிரவாத மருத்துவர்கள் பயன்படுத்தியது என்ஐஏ விசாரணையில் அம்பலமாகி உள்ளது.காசாவில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுக்கு அடியில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி தாக்குதல்...
இந்திய வம்சாவளி மேயர் மம்தானி டிரம்ப் மோதலுக்கு முற்றுப்புள்ளி
வாஷிங்டன், நவ. 22- நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஹ்ரான் மம்தானியுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பு நடந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.இருவரும் பல மாதங்களாக ஒருவருக்கொருவர் எதிராக கடுமையாக விமர்சித்து...
மூளையை தின்னும் அமீபா.. கேரளாவில் ஒரே மாதத்தில் 7 பேர் பலி
திருவனந்தபுரம்: நவம்பர் 22கேரளாவில் சமீப காலமாக மூளையை தின்னும் அமீபா நோய் மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் தற்போதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்....






























