ஓட்டுக்கு ரூ. 2,000; தொகுதிக்கு ரூ.40 கோடி! வாக்காளர்களை குளிர்விக்க திட்டம்
புதுடெல்லி: டிசம்பர் 25-அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு சராசரியாக, 2 லட்சம் வாக்காளர்களுக்கு தலா, 2,000 ரூபாய் வழங்க, தமிழகத்தில் ஜெயிக்க வாய்ப்புள்ள கட்சி முடிவு செய்துள்ளதாக,...
இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!
புதுடில்லி, டிச. 25- இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’, நேற்று வணிக ரீதியிலான, அமெரிக்க தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை புவி வட்டப்பாதையில் செலுத்தி, இந்திய பொருளாதாரத்துக்கு புதிய பாதையை திறந்துள்ளது. இந்திய விண்வெளி...
30 இந்தியர் கைது
நியூயார்க், டிச. 25- அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (சிபிபி) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலிபோர்னியாவின் எல் சென்ட்ரோ...
கடலோர காவல்படையில் மாசு கட்டுப்பாட்டு கப்பல் சமுத்ர பிரதாப் இணைப்பு
புதுடெல்லி, டிச. 25- இந்திய கடலோர காவல் படைக்காக கோவா ஷிப்யார்ட் நிறுவனம் ‘சமுத்ர பிரதாப்’ என்ற மாசு கட்டுப்பாட்டு கப்பலை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியது. இதுபோன்ற கப்பல் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே...
பிரேசில் கால்பந்து வீரர் நெய்மருக்கு அறுவை சிகிச்சை
பாலோசாவோ டிசம்பர் 24- பிரேசில் கால்பந்து நட்சத்திரமான நெய்மருக்கு இடது முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுளளதாக சான்டோஸ் கிளப் தெரிவித்துள்ளது.33 வயதான நெய்மர், இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார்....
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா சார்பில் ரூ.4,050 கோடி நிதியுதவி
கொழும்பு: டிசம்பர் 24-இலங்கையில், ‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, அந்நாட்டின் மறுசீரமைப்பு பணிகளுக்காக, 4,050 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில், சமீபத்தில் வீசிய டிட்வா...
விண்ணில் பாய்ந்த புளூபேர்ட்
ஸ்ரீஹரிகோட்டா: டிசம்பர் 24-ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிசம்பர் 24) காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி துல்லியமாக சுற்று வட்டபாதையில் செயற்கைக்கோள் நிலை...
பிரதமர் மோடி பாராட்டு
புதுடெல்லி: டிசம்பர் 24-'புளூபேர்ட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது, இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்' என இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து...
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு
ராமேசுவரம்: டிசம்பர் 24-இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 12 பேர் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர். இதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (டிச. 24) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச்...
மத்திய பிரதேசத்தில் ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் உயிரிழப்பு
புதுடெல்லி: டிசம்பர் 24-மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களில் 409 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தின் சுகாதாரத் துறையிடம் தேசிய சுகாதார இயக்கம் (என்எச்எம்)...



























