ஐ.நா.வில் பணியாற்றியவர் ரூ.2 கோடி மோசடி
புதுடெல்லி: டிசம்பர் 22-ஐ.நா.வில் இந்தியாவின் சார்பில் பணியாற்றி வந்தவர் ரூ.2 கோடி மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. அலுவலகம் உள்ளது. இங்கு இந்தியாவின் நிரந்தர...
தங்கம், வெள்ளி விலையை உயர்த்தும் அமெரிக்கா
உலக சந்தையிலும், உள்ளூர் சந்தையிலும் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன் பிறகு நவம்பர் மாதத்தில்...
ஆரோவில் அறக்கட்டளைக்கு தேசிய முக்கியத்துவ அந்தஸ்து
புதுடெல்லி: டிசம்பர் 22-காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு (கல்வி) நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது.அதில் கூறியிருப்பதாவது: “புதுச்சேரியில் உள்ள ஆரோவில் அறக்கட்டளையை ‘தேசிய...
“தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறது காங்கிரஸ்” – மோடி குற்றச்சாட்டு
குவாஹாட்டி: டிசம்பர் 22-தேசவிரோத செயல்களில் காங்கிரஸ் கட்சி ஈடுபடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.இரு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அசாம் சென்றார். முதல்நாளில் குவாஹாட்டி...
நாட்டை நிர்வகிக்க அனுபவம் இல்லை; வங்கதேச வன்முறை குறித்து ஷேக் ஹசீனா கருத்து
புதுடில்லி, டிச. 22- ‘’தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்க்கு ஒரு சிக்கலான நாட்டை நிர்வகிப்பதில் அனுபவம் இல்லை, ஏனெனில் அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் அதிகாரமற்றவர்’’ என வங்கதேச வன்முறை குறித்து...
பாஜ கூட்டணி வெற்றிக்கு தேர்தல் கமிஷன் தான் காரணம்; காங்கிரஸ்!
மும்பை, டிச. 22- மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றதற்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரமும், தேர்தல் கமிஷனும் தான் காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மஹாராஷ்டிரா மாநிலத்தில்...
ரயில் மோதி 8 யானைகள் பலி
புதுடெல்லி: டிசம்பர் 20-அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை, சாய்ரங்-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானை கூட்டம் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் எட்டு யானைகள் உயிரிழந்தன. ரயிலின்...
வங்கதேசத்தில் இந்துக்களைகுறிவைத்து தொடரும் வன்முறை
டாக்கா: டிசம்பர் 20-வங்கதேசத்தில் முக்கிய மாணவர் இயக்கத் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு இந்தியாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்து இளைஞர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொலை...
சபரிமலை கோவில் தங்கம் திருட்டு பெல்லாரி தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது
எர்ணாகுளம்: டிசம்பர் 20-சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் திருட்டு வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு, பெல்லாரியைச் சேர்ந்த தொழிலதிபர் உட்பட இருவரை கைது செய்துள்ளது.சபரிமலை கோவிலில் உள்ள கலைப்படைப்புகளை முலாம் பூசச்...
அசாம், மே.வங்கத்தில்பிரதமர் மோடி சுற்றுப் பயணம்
குவாஹாட்டி: டிசம்பர் 20-அசாமில் 2 நாள் பயணமாக இன்று வரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.இன்று காலை மேற்கு வங்க மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் ரூ.3,200 கோடி மதிப்பிலான...































