ட்ரம்ப் கருத்துக்கு ஈரான் கண்டனம்
டெஹ்ரான், ஜூலை 6- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் கூடியிருந்த ஈரானிய தலைவர்களை ஒரே குண்டில் அமெரிக்காவால் கொல்ல முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்...
மாநாட்டுக்கு முன்னாடி.. உக்ரைனைக்கு கடுமையான செய்தி அனுப்பிய ரஷ்யா
கீவ், ஜூலை 6- நேட்டோ (NATO) உச்சி மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா இன்று அதிகாலை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது....
நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்
புதுடெல்லி, ஜூலை 6- இந்தியாவில் நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 58 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது....
சிறையில் கைதிகள் மோதல்: 2 பேர் உயிரிழப்பு
கொழும்பு, ஜூலை 6- இலங்கையின் மேற்குக் கடற்கரை நகரமான நீகும்போவில் உள்ள சிறையில் நேற்று ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். இந்த சிறையில் 1800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக...
வெங்காயம் விலை குவிண்டால் ரூ.2,125-ஆக உயர்வு
புதுடெல்லி, ஜூலை 6- வெங்காயக் கொள்முதலை அதிகரிக்கவும், விவசாயிகளுக்குச் சிறந்த வருவாயை உறுதி செய்யவும், வெங்காயம் கொள்முதல் செய்வதற்கான விலையை மத்திய அரசு நேற்று 13% உயர்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து வெங்காயத்தின் கொள்முதல்...
பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டு
டேராடூன்: ஜூலை 4-அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்ட வழக்கு வேகமெடுத்துள்ள சூழலில் பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க கோயில் கமிட்டியினர் உத்தரவிட்டுள்ளனர்.இது தொடர்பாக பத்ரிநாத்,...
திருப்பதியில் 1.26 கோடி லட்டு விற்பனை
திருமலை: ஜூலை 4-திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூன் மாதம் சாதனை அளவாக 1.26 கோடி லட்டு பிரசாதம் விற்பனையாகியுள்ளது.ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பிறகு பக்தர்கள் லட்டு பிரசாத கவுன்டரை நோக்கி...
சந்தூர் இசைக் கருவியை அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர்
புதுடெல்லி: ஜூலை 4-டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார்.இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக்...
மும்பை, தானேவில் தொடரும் கனமழை: ஜூலை 6 வரை ரெட் அலர்ட்
மும்பை: ஜூலை 4-மும்பை மற்றும் தானே மாவட்டங்களுக்கு ஜூலை 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனைத்...
ஈபிள் டவரை விட 40 மடங்கு அதிகமான இரும்பு கொண்டு கட்டப்பட்ட சுத்திகரிப்பு ஆலை
ஜெய்ப்பூர், ஜூலை 4- பிரான்ஸில் உள்ள ஈபிள் டவரை விட 40 மடங்குக்கும் அதிகமான இரும்பு பயன்படுத்தப்பட்டு கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார். ராஜஸ்தான்...




























