டிச. 26 முதல் ரயில் கட்டணம் உயர்கிறது
புதுடெல்லி: டிசம்பர் 22-நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி முதல் ரயில் கட்டணம் கி.மீ.க்கு 1 முதல் 2 பைசா வரை உயர்கிறது. புறநகர் ரயில், மாதாந்திர சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை.ரயில்...
போராட்டம் நடத்த தொண்டர்களுக்கு இம்ரான் கான் வலியுறுத்தல்
இஸ்லாமாபாத்: டிசம்பர் 22-பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். அவருக்கு சவுதி இளவரசர் முகமது பின்...
இந்தோனேசியாவில் சோகம்:பஸ் விபத்தில் பயணிகள் 16 பேர் பலி
ஜகார்த்தா: டிசம்பர் 22-இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், பயணிகள் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பயணிகள் 35 பேரை ஏற்றிக்கொண்டு பஸ் சென்று...
ராகுல் மீது அவதூறு வழக்கு: ஜனவரி 17-க்கு தள்ளிவைப்பு
புதுடெல்லி: டிசம்பர் 22-காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 17-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.மகாராஷ்டிராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி படுகொலைக்கு ஆர்எஸ்எஸ்...
அமெரிக்க அமைதி திட்டம் குறித்து பேச்சு நடப்பதாக ரஷ்யா தகவல்
மியாமி: டிசம்பர் 22-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவின் அமைதி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ரஷ்ய அதிபரின் தூதர் தெரிவித்துள்ளார்.ரஷ்யா, உக்ரைன் போர் சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதை...
பக்தர்களுக்கு அறிவுறுத்தல்
திருவனந்தபுரம்: டிசம்பர் 22-16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப் பாதையை முதிய பக்தர்கள், உடல்நலப் பிரச்சனைகள் அல்லது நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் & சிறு குழந்தைகள் ஆகியோர் தவிர்க்க பத்தனம்திட்டா காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.சபரிமலைக்கு...
தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி
மும்பை: டிசம்பர் 22-மகாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.நகராட்சி கவுன்சில்களில் 286-ல் 245 இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.6,859 கவுன்சிலர் பதவிக்கான இடங்களில்...
“கவுதம் அதானிக்காகவே அணு சக்தி மசோதா நிறைவேற்றம்” – காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடெல்லி: டிசம்பர் 22-நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அணு சக்தி மசோதா 2025 நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இந்தியாவின் அணு சக்தி துறையில் தனியாரும் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.இந்த மசோதா தொடர்பாக காங்கிரஸ்...
8 யானைகள் உயிரிழப்பு: அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவு
கொல்கத்தா: டிசம்பர் 22-மேற்கு வங்க மாநிலம் சுந்தரபன்ஸ் பகுதியில் நடைபெற்ற யானை மற்றும் புலிகள் பாதுகாப்பு திட்ட கூட்டத்தில் பங்கேற்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் நேற்று அளித்த...
125 நாள் ஊரக வேலை குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்
புதுடெல்லி: டிசம்பர் 22-புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார்.கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா...






























