உ.பி.யில் காவடி யாத்திரைக்காக சாலைகள் மூடல்
புதுடெல்லி, மே 28- இன்று நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் உட்பட சில பகுதிகளில் பக்ரீத் நேற்றே கொண்டாடப்பட்டது. வழக்கமாகப் பக்ரீத் சிறப்பு தொழுகையின் போது மசூதிக்குள் போதுமான...
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
திருவனந்தபுரம்: மே 27-கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். சட்டவிரோத பணபரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துத்துறை ரெய்டு நடத்தி வருகிறார்கள். கேரளா சட்டமன்ற தேர்தல் முடிந்த சில...
மேற்கு வங்கம் முழுவதும் 100 திரிணமூல் கவுன்சிலர்கள் ராஜினாமா
கொல்கத்தா: மே 27-மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.மேற்குவங்கத்தின் தற்போதைய முதல்வர் சுவேந்து அதிகாரி, ஒரு காலத்தில் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்தார். முந்தைய...
அமெரிக்க ராணுவ தளங்களுக்கு இனி பாதுகாப்பு இல்லை – ஈரான் எச்சரிக்கை
டெஹ்ரான்: மே 27-ஈரான் மீது அமெரிக்கா நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் சர்வதேச கடல் பகுதியில்...
மேற்கு வங்கத்தில் ரூ.5-க்கு மீன் உணவு
கொல்கத்தா: மே 27-மேற்கு வங்க அரசு நடத்தும் கேன்டீன்களில் ரூ.5-க்கு மீன் உணவு வழங்கப்படவுள்ளது.மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் கடந்த 4-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று...
ஈரான் முக்கிய ஏவுகணை தளங்கள் அழிப்பு
டெஹ்ரான், மே 27- ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்குதல்களை நடத்தியது. அப்போது ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள முக்கிய ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி 28-ம்...
மணப் பெண்களை ஏற்பாடு செய்வதாக 42 குடும்பத்தாரை ஏமாற்றிய தம்பதி கைது
போபால், மே 27- திருமணத்துக்கு மணப்பெண்களை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி 42 குடும்பத்தாரை ஏமாற்றிய தம்பதியை மத்திய பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் திருமண...
எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை களமிறக்கும் இந்தியா ரஷ்யாவுடன் அவசர ஒப்பந்தம்
டெல்லி, மே 27- இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரஷ்யாவிடமிருந்து கூடுதல் எஸ்-400 ட்ரையம்ப் ஏவுகணை அமைப்புகளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு...
இறந்த மகன் உயிர் பிழைக்க வேண்டி 5 நாட்களாக பிரார்த்தனை செய்த தாய்
போபால், மே 27- மகன் இறந்து 5 நாட்களாக சடலத்துடன் காத்திருந்த தாய் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. மகன் மீண்டும் உயிர் பெற்று வருவதற்காக அந்தத் தாய் பிரார்த்தனை செய்தவாறு 5...
இந்திய எல்லையில் குவியும் சட்டவிரோத வங்கதேச மக்கள்
கொல்கத்தா, மே 27- மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்த மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி கூறும்போது, “மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக...

































