பசு வதை தடை உத்தரவுக்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
சென்னை: ஜூலை 1-தமிழ்நாடு முழுவதும் பசு வதைக்குத் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.தமிழ்நாட்டில் பசு வதையைத் தடை செய்ய வேண்டும்...
பெங்களூரில் அடுத்தடுத்து விபத்து: 3 பேர் பலி
பெங்களூரு, ஜூலை 1-பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே உள்ள பனகெரே - வர்த்தூர் சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஒன்று நடந்தது. அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி (வாட்டர் டேங்கர்) ஒன்று, அவ்வழியாகச்...
பெங்களூரில் உலக திருக்குறள் மாநாடு: தமிழக அமைச்சர் தென்னரசு பங்கேற்பு
பெங்களூரு: ஜூலை 1-பெங்களூருவில் உள்ள செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் வரும் 5ம் தேதி 7-வது உலக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது.இது குறித்து திருவள்ளுவர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் பெங்களூருவில் நேற்று...
பிஜேபி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளருக்கு கத்திக்குத்து: 5 பேர் கைது
பெங்களூரு: ஜூலை 1-பெங்களூர் ஜெயநகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சி.கே.ராமமூர்த்தியின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயநகர் 9-வது பிளாக்கில் உள்ள தூய்மையான குடிநீர்...
ரூ.200 கோடி வரை மோசடி:50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விசாரணை
சென்னை: ஜூலை 1-தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு, கட்டிடம் கட்ட திட்ட அனுமதி உள்ளிட்டவற்றை அரசிடம் இருந்து பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி நடைபெற்றதாக...
ரூ.3.23 கோடி மோசடி புகார்: எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் சம்மன்
சென்னை: ஜூலை 1-நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ளாமலே ஒப்பந்ததாரர்கள் ரூ.3.23 கோடி பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் உட்பட 11 பேர் மீது சென்னை...
எஸ்ஐஆர் தொடங்கியது
பெங்களூர்: ஜூன் 30-கர்நாடக மாநிலத்தில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்ஐஆர்) தொடங்கியது.மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் சிறப்பு விரிவான திருத்தப் பணி இன்று தொடங்கி ஜூலை...
ஓட்டு இழந்தால் அரசு சலுகை இழப்பீர்- முதல்வர் டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
பெங்களூர்: ஜூன் 30-கர்நாடகாவில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடங்கியது. இதையொட்டி குடிமக்கள் தங்களது வாக்குரிமையை இழக்க நேரிடும் நிலை குறித்து முதல்வர் டி.கே.சிவக்குமார் பொதுமக்களுக்கு...
மைசூரு அருகே வன காவலர் மீது பாய்ந்து தாக்கிய புலி
மைசூரு: ஜூன் 30-மைசூரு அருகே புலியைப் பிடிப்பதற்காக நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையின் (கூம்பிங்) போது, வனக்காவலர் ஒருவரை புலி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த வனக்காவலர்,...
சொத்து தகராறில் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் கைது
பெலகாவி: ஜூன் 30-நிலத்தை விற்பனை செய்வது தொடர்பான தகராறில், சொந்தத் தம்பியைத் தலையில் கல்லைப்போட்டுக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த அண்ணனைப் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்தத் துயரச் சம்பவம்...































