போதைப்பொருள் விற்பனை: ஆட்டோ ஓட்டுநர் உட்பட 5 பேர் கைது!

0
மங்களூரு, ஆக. 16: மங்களூருவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் கஞ்சா பயன்படுத்திய 4 இளைஞர்கள் உட்பட 5 பேரை நகர போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி...

3 பேரை சுட்டுக்கொன்ற வனத்துறை அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர்.

0
சாமராஜநகர், ஆகஸ்ட் 16-காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட ஷாக்யா வனப் பகுதியில், வனத்துறை ஊழியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மீது ஹனூர்...

குழந்தை 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயம்

0
பெங்களூரு, ஆக. 16: பெற்றோர் வீட்டின் முன் விளையாட விட்டிருந்த சிறு குழந்தை ஒன்று, 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் மடிவாளாவில் உள்ள சிக்க ஆடுகோடியில் நேற்று...

கர்நாடக வளர்ச்சி திட்டங்கள்

0
பெங்களூரு: ஆக. 15-கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக ஒரு வரலாற்றுச் சான்றை விட்டுச் செல்வேன் என்று கூறியுள்ள முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மாநிலத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு நீலவரைபடத்தை (ப்ளூ பிரிண்ட்) வெளியிட்டு, மாநில முன்னேற்றத்திற்காகப்...

ஊழல் லஞ்சத்தில் இருந்து தமிழகம் விடுதலை – தேசியக் கொடி ஏற்றி முதல்வர் விஜய் உரை

0
சென்னை: ஆக. 15-சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்த முதல்வர் விஜய், "ஊழலில் இருந்து தமிழகத்தை காப்பாற்றுவதும் விடுதலைதான்.. பொதுவாழ்வில் சமரசம் கூடாது" என பேசினார். "தவெக ஆட்சி அமைந்த...

சாலைப் பள்ளங்களை மூட பெங்களூரு ஜி.பி.ஏ.வுக்கு உயர்நீதிமன்றம் கெடு

0
பெங்களூர்: ஆக. 15-பெங்களூரு நகரில் சாலைப் பள்ளங்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ‘கிரேட்டர் பெங்களூரு அதிகார அமைப்பிற்கு’ (ஜி.பி.ஏ.)...

கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 3,000 கனஅடி காவிரி நீர் திறப்பு

0
பெங்களூர்: ஆக. 15-கே.ஆர்.எஸ். அணையில் இருந்து கர்நாடக அரசு, விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறந்து உள்ளது. கபினியில் சுமார் 12,000 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், தற்போது கே.ஆர்.எஸ்.ல் 3,000 கனஅடி...

ரூ.4,000 கோடி முதலீடு

0
சென்னை: ஆக. 15-பாரத்​பென்ஸ் வர்த்தக வாக​னங்​களைத் தயாரித்து வரும் டெய்ம்​லர் இந்​தியா கமர்​ஷியல் வெஹிகல்ஸ் (டிஐசி​வி) நிறுவனம், தனது அடுத்​தகட்ட வளர்ச்சி பயணத்​தின் ஒரு பகுதியாக தமிழகத்​தில் ரூ.4,000 கோடி கூடு​தல் முதலீடு...

பாட்டீல் புதிய சபாநாயகர்

0
பெங்களூரு: ஆக. 14:கர்நாடக சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக குருபாதகவுடா சங்கனகவுடா பாட்டீல் (ஜி.எஸ். பாட்டீல்) ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இன்று சட்டமன்றத்தில் முதல்வர் டி.கே. சிவகுமார் அவர்கள் புதிய அமைச்சர்களை அவைக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு நிறைவடைந்ததும்,...

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை

0
மைசூர்: ஆக. 14:வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) ஊழியர்களான காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe