தர்மேந்திர பிரதான் ராஜினாமா – சிஜேபி கொண்டாட்டம்
புதுடெல்லி, ஜூலை 25-மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை...
சி.ஜே.பி கோரிக்கை: நாளை மதியம் வரை அவகாசம் கோரிய மத்திய அரசு
புதுடெல்லி, ஜூலை 24 -நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரகோச் ஜனதா கட்சியின் கோரிக்கை தொடர்பாக, மத்திய அரசு நாளை வரை அவகாசம்...
தீவிரவாத அமைப்பிற்கு நிதி – பெங்களூரில் 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பெங்களூரு: ஜூலை 24-தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு இளைஞர்களை ஆள் சேர்ப்பதற்காக நிதி வழங்கி வந்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில், பெங்களூருவில் 8 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத்துறை (இ.டி.)...
மாணவர்களை எதிரிகளாக நடத்தும் மோடி அரசு – சோனியா காந்தி ஆவேசம்
புதுடெல்லி: ஜூலை 24-நாட்டின் தலைநகரான டெல்லி மாணவர்களின் போராட்டத்தால் தகித்து கொண்டிருக்கும் நிலையில் மோடி அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி முன்வைத்துள்ளார்.நடைபெற்ற நீட் முறைகேட்டிற்கு...
வாக்காளர் பட்டியல் திருத்த பணி ஆசிரியை மாரடைப்பில் சாவு
பெங்களூரு: ஜூலை 24-பெங்களூரு குருபரஹள்ளி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ஷமந்த குமாரி (44). இவர் வாக்காளர் பட்டியல் திருத்தும் சிறப்புப் பணியில் (பி.எல்.ஓ) ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.இந்த நிலையில், மேலதிகாரிகள் வேலையை சீக்கிரம்...
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய தொடரும் போராட்டம் – டெல்லியில் பதட்டம்
புதுடெல்லி: ஜூலை 24-நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி,...
இந்தியா உட்பட 17 நாடுகளின் பொருட்களுக்கு10 சதவீதம் வரி; அமெரிக்கா அறிவிப்பு
புதுடெல்லி: ஜூலை 24-இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா 10 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற...
26 நாள் உண்ணாவிரதம் நிறைவு செய்தார் சோனம் வாங்சுக்
புதுடெல்லி/குருகிராம், ஜூலை 24-நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு மற்றும் கல்வித்துறையில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, கடந்த 26 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்...
பெண் குழந்தை கொலை: தந்தை கைது
பெங்களூரு: ஜூலை 24-பெண் குழந்தை பிறந்த ஒரே காரணத்திற்காக, 13 நாட்களேயான பிஞ்சு மூச்சை தண்ணீர்த் தொட்டியில் (சம்ப்) மூழ்கடித்துப் படுகொலை செய்த கொடூரத் தந்தையை போலீசார் கைது செய்தனர்.சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த...
ஒடிசாவில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி
புவனேஸ்வர்: ஜூலை 24-ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர்...




























