லஞ்சம் 2 அதிகாரிகள் கைது
சிக்கமகளூரு: மே 14-கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம் தரிக்கெரே தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்த வருவாய்த் துறையின் இரண்டு அதிகாரிகள், ஒரு விவசாயியின் நிலக் கணக்கை மாற்றுவதற்காக அவரிடமிருந்து லஞ்சம் பெற்றதன் மூலம்...
தமிழகத்தில் 21 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மது விற்க தடை
சென்னை: மே 14 -தமிழகத்தில் சிறார்களிடையே அதிகரித்து வரும் மது பழக்கத்தை குறைக்கும் நோக்கில், இனி 21 வயது குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்ய கூடாது என்றும், மீறி செய்தால் கடும் நடவடிக்கை...
மணிப்பூர் மாநிலத்தில் 3 சர்ச் தலைவர்கள் சுட்டுக்கொலை
இம்பால்: மே 14-மணிப்பூரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 3 சர்ச் தலைவர்கள் உயிரிழந்தனர். உடனடியாக தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு மர்ம நபர்களைப் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.மணிப்பூர்...
சீனாவில் டிரம்ப்! கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தம்
பெய்ஜிங்: மே 14-எலியும் பூனையுமாக இருந்த அமெரிக்கா-சீனா தற்போது பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்திருக்கின்றன. அந்த வகையில் இன்று சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே...
இன்னுமா பாடம் கற்கவில்லை? உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதிலடி
சென்னை: மே 14 -‘நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும் கூடவா புரியவில்லை அதிகாரத்துடன் ஆட்டம் போட்ட 15 அமைச்சர்களின் தோல்வியைப் பார்த்த பிறகும் திமுக...
ஓடும் பஸ்சில் கூட்டு பலாத்காரம் – இருவர் கைது
புதுடெல்லி: மே 14 -புதுடெல்லி நகரின் நங்லோய் பகுதியில் ஓடும் தனியார் பேருந்தில் ஒரு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட...
உத்தரவை ரத்து செய்த சித்தராமையா
பெங்களூர்: மே 14 -கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி அளிப்பதாக அம்மாநில அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில்...
தமிழகத்தில் போதைபொருள் விற்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல்
சென்னை: மே 14 -போதை பொருள் விநியோகத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில், தமிழக காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் தடுப்பு படைக்கு, போதைப்பொருட்களை விற்பவர்களின் சொத்துக்களை...
விஜய் உதவியாளராக ஜோதிடர் – கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு
சென்னை: மே 13-தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், தனது அரசியல் ஆலோசகர் மற்றும் சிறப்பு அதிகாரியாகபிரபல ஜோதிடர் ராதன் பண்டிட்டை நியமித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில்...
தங்கம் மீதான சுங்க வரியை 6%-ல் இருந்து 15% ஆக உயர்த்தியது மத்திய அரசு
புதுடெல்லி: மே 13-தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. இதனால், ஆபரணத் தங்கம் விலையும் வெகுவாக அதிகரிக்கும் என்பதால் தங்கம் வாங்குவதை...

































