உக்ரைனில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: 4 இந்தியர்கள் உயிரிழப்பு
புதுடெல்லி, ஜூலை 21- உக்ரைனில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி...
ஓமனில் இந்திய பெண்களுக்கு தேவையான உதவி வழங்க உறுதி
மஸ்கட், ஜூலை 21- ஓமனில் வீட்டு வேலை பார்க்கும் இந்தியப் பெண்கள், சித்திரவதை, சுரண்டல், சம்பளம் வழங்கப்படாதது போன்ற இன்னல்களை எதிர்கொள்வதாக அவ்வப்போது புகார் எழுகிறது.இத்தகைய இன்னல்கள் காரணமாக பணியிலிருந்து வெளியேறிய பெண்...
அமெரிக்கா ஈரான் மீது 10வது நாளாக தொடர்ந்து தாக்குதல்
வாஷிங்டன், ஜூலை 21- ஈரான் மீது 10வது நாளாக அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் ராணுவத் திறன்களைக் குறைக்கும் நோக்கில், அமெரிக்க ராணுவம் ஈரான் மீது தொடர்ந்து பத்தாவது இரவாகத் தாக்குதல்களை...
இளம் மாலுமி அகில் ஜோயன் பலி
கிவ், ஜூலை 21- துறைமுக நகரமான ஒடெசா கடற்பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு இந்தியர்களில், கேரளாவைச் சேர்ந்த மாலுமி அகில் ஜோயனும் ஒருவர். உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திற்கு அப்பால்...
டிஜிபி தற்கொலை: நடந்தது என்ன?
அகர்தலா: ஜூலை 21-திரிபுரா மாநில காவல் துறைத் தலைவர் (டிஜிபி) அனுராக் தன்கர் (60), தனது அலுவலகக் குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.திரிபுரா மாநில காவல்துறைத் தலைவர் அனுராக் தன்கர், அகர்தலாவில்...
போர்க்களம் ஆன டெல்லி
புதுடெல்லி: ஜூலை 20 -நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இன்று நாடாளுமன்றப் பேரணி நடத்தியது....
ஸ்பெயின் உலகச் சாம்பியன் – அர்ஜெண்டினாவை வீழ்த்தி வரலாற்று சாதனை
நியூ ஜெர்சி: ஜூலை 20 -நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி...
எதிர்க்கட்சிகள் அமளி – முதல் நாளே பாராளுமன்றம் ஒத்திவைப்பு
புதுடெல்லி: ஜூலை 20 -பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கூடியது. மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, ராமர் கோயில் காணிக்கை திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள்...
தாக்குதலை தொடரும் அமெரிக்கா; ஈரான் பயணத்தை ஒத்திவைக்க இந்தியா அறிவுறுத்தல்
ஈரான் ஜூலை 20 -ஈரான் பயணத்தை ஒத்திவைக்குமாறு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. தற்போது வசிக்கும் இந்தியர்கள் கிடைக்கும் விமானங்களை பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.மேற்காசிய நாடான ஈரானுடன்...
3 நிபந்தனைகளை விதித்த சோனம் வாங்சுக்
புதுடில்லி, ஜூலை 20- டில்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தனது 3 நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்தால் கூட, போராட்டத்தை வாபஸ் பெறத் தயாராக...




























