ஓட்டலில் உணவு, தேநீர் விலை, டெலிவரி கட்டணம் மேலும் உயரும்
புதுடெல்லி: மே 2 -ஈரான் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.993 உயர்த்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில்...
வணிக சிலிண்டர் விலை ரூ.993 உயர்வு
புதுடெல்லி: மே 1 -மே 1ஆம் தேதி முதல் வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையை, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எரிவாயு விற்பனை நிறுவனங்கள் சுமார் 993 ரூபாய் அளவில்...
புயல் வருகிறது, யாராலும் தடுக்க முடியாது” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: மே 1 -புயல் வருகிறது. இந்த புயலை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஈரான் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக...
சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு
போபால்: மே 1 -மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நர்மதா நதியின் அணைப் பகுதியில், நேற்று மாலை சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச...
நேபாளத்தில் வேன் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
காத்மாண்டு: மே 1 -நேபாளத்தின் ரோல்பா பகுதியில் 800 மீட்டர் ஆழ பள்ளத்தில் வேன் கவிழ்ந்து நேற்று ஏற்பட்ட விபத்தில் 20 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.நேபாளத்தின் இமய மலையில் சுமார் 4,580 மீட்டர்...
காஷ்மீரில் உலர் துறைமுகம்: மத்திய அரசுக்கு முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை
ஜம்மு, மே 1- ஜம்மு காஷ்மீரில் வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்த ஒரு உலர் துறைமுகம் (உள்நாட்டுத் துறைமுகம்) அமைத்துத் தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை...
2 வங்கதேச பெண்கள் கைது
திருவனந்தபுரம்: மே 1-கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காரியவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேரள தீவிரவாத எதிர்ப்புப் படையினருக்கு (ஏடிஎஸ்) கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், திருவனந்தபுரத்தின்...
2025-26ல் அந்நிய நேரடி முதலீடு ரூ.8.56 லட்சம் கோடி தாண்டும்
புதுடெல்லி, மே 1- கடந்த மார்ச் மாத்துடன் முடிவடைந்த 2025-26-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு 90 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 8.56 லட்சம் கோடி) விஞ்ச வாய்ப்புள்ளதாக...
சஞ்சய் காந்தி பூங்காவின் பெயரை மாற்றுகிறது பிஹார் மாநில அரசு
பாட்னா, மே 1- பிஹார் முதல்வராக பாஜக.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி சமீபத்தில் பொறுப்பேற்றார். இந்நிலையில் அவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. தலைநகர்...
சாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்த முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடெல்லி, மே 1- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்க்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு...

































