70 அடி ஆழத்தில் நீரில் மூழ்கி இருக்கும் சங்கு சிவராத்திரியில் மட்டும் தென்படும் அதிசயம்
பீகார்: பிப்ரவரி 14-பீகார் மாநிலத்தில் மந்தர் மலைப் பகுதியில் சிவராத்திரி நாளில் மட்டும் தண்ணீர் வற்றி, ஒரு அதிசய சங்கு ஒன்று பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவராத்திரியில் நடக்கும் அதிசயம்சிவனை...
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா
காரைக்கால், பிப். 12- திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இக்கோயிலில்...
கோவை வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்
கோவை, பிப். 7- கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் அடுத்த 4 மாதங்களுக்குச் சென்று வரவுள்ளனர்.மலை ஏறுபவர்கள் பிளாஸ்டிக்கை தொடர்ந்து தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ 3.72 லட்சம் உண்டியல் காணிக்கை
திருப்பதி: பிப்ரவரி 5-திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 3.72 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. அதுவும் தரிசன நேரமும் குறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை...
மார்ச் 8-ல் சமயபுரம் கோயிலில் பூச்சொரிதல் விழா: திமுக மாநாடு தேதி மாற்றப்படுகிறதா?
திருச்சி: பிப்ரவரி 3-சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முதல் பூச்சொரிதல் விழா மார்ச் 8-ம் தேதி நடைபெற இருப்பதால், பக்தர்களின் சிரமம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, அதே பகுதியில் அன்றைய தினம்...
பழநி தைப்பூச திருவிழாவில் திருக்கல்யாணம்: நாளை மாலை தேரோட்டம்
பழநி: ஜனவரி 31பழநியில் தைப்பூசத் திருவிழாவின் 6-ம் நாளான இன்று (ஜன.31) திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. முக்கிய விழாவான தைப்பூசத் தேரோட்டம் நாளை (பிப்.1) மாலை நடைபெறுகிறது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான...
ஸ்ரீரங்கம்: தைத்தேர் உற்சவத்தில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்
திருச்சி: ஜனவரி 30-ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் உற்சவத்தை முன்னிட்டு நம்பெருமாள் நேற்றிரவு நெல்லளவு கண்டருளினார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் ஜன.23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி...
மலேசியா முருகனுக்கு பழநியில் தயாரான ராஜ அலங்கார உடை
பழநி: ஜனவரி 29-பழநி கோயிலில் தண்டாயுதபாணி சுவாமி தினமும் 6 கால பூஜையின்போது 6 வகையான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில், ராஜ அலங்காரத்தைக் காணவே பெருவாரியான பக்தர்கள் விரும்புகின்றனர்.இந்நிலையில், பழநி முருகனுக்கு...
ஸ்ரீரங்கம் தை தேர் உற்சவம்: தங்க கருட வாகனத்தில் சேவைசாதித்த நம்பெருமாள்
திருச்சி: ஜனவரி 27-ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோ-யிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத் தேர் உற்சவம் கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.உற்சவத்தின் 4-ம் நாளில் வீரேஸ்வரம் கருட மண்டபத்தில் தங்க கருட வாகனத்தில்...
திருமலையில் ரத சப்தமிக்கு 14 உணவு வகைகளுடன் பக்தர்களுக்கு அன்னதானம்
திருமலை, ஜன. 23-திருமலையில் ரத சப்தமி விழா 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதனையொட்டி, நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் உயர் மட்ட...






























