பழனி முருகன் கோவில் உண்டியலில்2 கோடியே 74 லட்சம்
திண்டுக்கல், மே 17- பழனி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா, சித்ரா பௌர்ணமி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் நடைபெற்ற...
திருப்பதியில் பக்தர்கள் குவிந்தனர்
திருப்பதி, மே 17- திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (மே 16-ஆம் தேதி) 16 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் அறை நிரம்பி கிருஷ்ண...
ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்ட் மாத டிக்கெட் வெளியீடு
திருமலை: மே.17-ஆகஸ்ட் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, வரும் 19-ம் தேதி முதல் ஆன்லைன் டிக்கெட்டுகள் மற்றும் இலவச டோக்கன்களை திருப்பதி தேவஸ்தானம் தனது இணையதளத்தில் வெளியிட உள்ளது. அதன்படி 19-ம் தேதி...
பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
மதுரை: மே 12 -கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ம் நாளான இன்று சித்ரா பவுர்ணமியன்று அதிகாலை 5.59 மணியளவில் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது...
மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை, மே.8-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான இன்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51 மணியளவில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்...
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா: சிறப்பு பேருந்து
சென்னை: மே 7- சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 5,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நேற்று...
திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்; யானை மீது பவனி வந்த பகவதி அம்மன்
பாலக்காடு: மே 6 - கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நேற்று துவங்கியது.கேரளா மாநிலம், திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா பிரசித்தி பெற்றது.நேற்று...
அமாவாசையன்று திருச்செந்தூரில் அரங்கேறிய அதிசயம்
தூத்துக்குடி, ஏப்ரல் 28- நேற்று அமாவாசை கடைபிடிக்கப்பட்ட நிலையில், புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், அமாவாசை அன்று திருச்செந்தூர் கடல் சுமார் 60...
பழனி முருகன் கோவிலில் குவிந்த காணிக்கைகள்
திண்டுக்கல், ஏப்ரல் 26- பழனி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் முருகனை சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல்...
சென்னிமலை பங்குனி உத்திர தேரோட்டம்
ஈரோடு: ஏப்.11சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று (ஏப்.11) விமர்சையாக நடந்தது. அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கந்த...