70 அடி ஆழத்தில் நீரில் மூழ்கி இருக்கும் சங்கு சிவராத்திரியில் மட்டும் தென்படும் அதிசயம்

0
பீகார்: பிப்ரவரி 14-பீகார் மாநிலத்தில் மந்தர் மலைப் பகுதியில் சிவராத்திரி நாளில் மட்டும் தண்ணீர் வற்றி, ஒரு அதிசய சங்கு ஒன்று பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவராத்திரியில் நடக்கும் அதிசயம்சிவனை...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா

0
காரைக்கால், பிப். 12- திருநள்​ளாறில் சனி பகவானுக்கு தனி சந்​நி​தி​யுடன் கூடிய பிரணாம்​பிகை சமேத தர்​பாரண்​யேஸ்​வரர் கோயில் அமைந்​துள்​ளது. இங்கு வாக்​கிய பஞ்​சாங்​கத்​தின்​படி மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடை​பெறவுள்​ளது. இக்​கோயி​லில்...

கோவை வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்

0
கோவை, பிப். 7- கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் அடுத்த 4 மாதங்களுக்குச் சென்று வரவுள்ளனர்.மலை ஏறுபவர்கள் பிளாஸ்டிக்கை தொடர்ந்து தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ 3.72 லட்சம் உண்டியல் காணிக்கை

0
திருப்பதி: பிப்ரவரி 5-திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 3.72 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. அதுவும் தரிசன நேரமும் குறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை...

மார்ச் 8-ல் சமயபுரம் கோயிலில் பூச்சொரிதல் விழா: திமுக மாநாடு தேதி மாற்றப்படுகிறதா?

0
திருச்சி: பிப்ரவரி 3-சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முதல் பூச்சொரிதல் விழா மார்ச் 8-ம் தேதி நடைபெற இருப்பதால், பக்தர்களின் சிரமம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, அதே பகுதியில் அன்றைய தினம்...

பழநி தைப்பூச திருவிழாவில் திருக்கல்யாணம்: நாளை மாலை தேரோட்டம்

0
பழநி: ஜனவரி 31பழநியில் தைப்​பூசத் திரு​விழா​வின் 6-ம் நாளான இன்று (ஜன.31) திருக்​கல்​யாண உற்​சவம் நடை​பெறுகிறது. முக்​கிய விழா​வான தைப்​பூசத் தேரோட்​டம் நாளை (பிப்​.1) மாலை நடை​பெறுகிறது.பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லின் உபகோயி​லான...

ஸ்ரீரங்கம்: தைத்தேர் உற்சவத்தில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

0
திருச்சி: ஜனவரி 30-ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயி​லில் தைத்​தேர் உற்​சவத்தை முன்​னிட்டு நம்​பெரு​மாள் நேற்​றிரவு நெல்​லளவு கண்​டருளி​னார். ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயி​லில் பூப​தித் திரு​நாள் எனப்​படும் தைத்​தேர் உற்​சவம் ஜன.23-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்கி...

மலேசியா முருகனுக்கு பழநியில் தயாரான ராஜ அலங்கார உடை

0
பழநி: ஜனவரி 29-பழநி கோயி​லில் தண்​டா​யுத​பாணி சுவாமி தின​மும் 6 கால பூஜை​யின்​போது 6 வகை​யான அலங்​காரங்​களில் பக்​தர்​களுக்கு அருள்​பாலிக்​கிறார். இதில், ராஜ அலங்​காரத்​தைக் காணவே பெரு​வாரி​யான பக்​தர்​கள் விரும்​பு​கின்​றனர்.இந்​நிலை​யில், பழநி முரு​க​னுக்கு...

ஸ்ரீரங்கம் தை தேர் உற்சவம்: தங்க கருட வாகனத்தில் சேவைசாதித்த நம்பெருமாள்

0
திருச்சி: ஜனவரி 27-ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோ-யி​லில் பூப​தித் திரு​நாள் எனப்​படும் தைத் தேர் உற்​சவம் கடந்த 23-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.உற்​சவத்​தின் 4-ம் நாளில் வீரேஸ்​வரம் கருட மண்​டபத்​தில் தங்க கருட வாக​னத்​தில்...

திருமலையில் ரத சப்தமிக்கு 14 உணவு வகைகளுடன் பக்தர்களுக்கு அன்னதானம்

0
திருமலை, ஜன. 23-​திரு​மலையில் ரத சப்​தமி விழா 25-ம் தேதி கொண்டாடப்பட உள்​ளது.இதனையொட்​டி, நேற்று திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பிஆர் நாயுடு தலை​மை​யில் உயர் மட்ட...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe