திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருட சேவை உற்சவம்

0
சென்னை: ​மே 4-திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி கோயி​லில் சித்திரை பிரம்​மோற்சவ விழாவையொட்​டி, கருட வாக​னத்​தில் பார்த்​த​சா​ரதி பெரு​மாள் வீதி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.சென்னை, திரு​வல்​லிக்​கேணி​யில் அமைந்​துள்ள பார்த்​த​சா​ரதி சுவாமி கோயி​லில், இந்த ஆண்​டுக்​கான...

மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த அழகர்

0
மதுரை: மே 4-கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா​வின் 6-ம் நாளான நேற்று காலை வண்​டியூர் வீர​ராகவப் பெரு​மாள் கோயி​லிலிருந்து கள்​ளழகர் கோலத்​தில் திரு​மஞ்​சன​மாகி ஏகாந்த சேவை​யில் சுந்​தர​ராஜ பெரு​மாள் எழுந்​தருளி​னார்.அதை தொடர்ந்து கருட...

பச்சை பட்டில் காட்சியளித்த மங்கலதேவி கண்ணகி

0
குமுளி, மே 2- சித்​திரை முழுநிலவு திரு​விழாவையொட்​டி, மங்​கலதேவி கண்​ணகி பச்சை பட்டு உடுத்தி சிலம்பு ஏந்தி சர்வ அலங்​காரத்​தில் காட்சி அளித்​தார். வாழும் பெண் தெய்​வம் என்​பதை உணர்த்​தும் வகை​யில் மயில்...

மதுரை வந்தடைந்தார் கள்ளழகர்

0
மதுரை: ஏப்ரல் 30இன்று காலையில் மதுரை மூன்று மாவடிக்கு கள்ளழகர் வந்து சேர்ந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர் மூன்று மாவடியில் திரண்டிருந்தனர். உலகப்புகழ்...

பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா

0
சென்னை: ஏப்ரல் 26-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், 108 வைணவ திருத்தலங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது. மேற்கு திசை நோக்கி யோக நரசிம்மர் வீற்றிருக்கும் இத்தலத்தில், உற்சவராக எழுந்தருளும் தெள்ளிய சிங்கர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன்...

திருவல்லிக்கேணி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 1-ல் தொடங்குகிறது

0
சென்னை: ​ஏப்ரல் 25 -திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி சுவாமி கோயில் சித்​திரை பிரம்​மோற்சவ விழா மே 1-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. கருட சேவை 3-ம் தேதி​யும், தேரோட்​டம் 7-ம் தேதி​யும் நடை​பெறுகின்​றன.108 வைணவ...

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இனி புதிய கட்டுப்பாடு

0
திருப்பதி: ஏப்ரல் 6ஏழுமலையான் தரிசனம், தங்கும் அறைகள் மற்றும் ஆர்ஜித சேவைகளில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தையும், முறைகேடுகளையும் ஒழிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடியான புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை சாதாரண ஆதார்...

நாயன்மார்களுடன் வீதி உலா வந்த கபாலீஸ்வரர்: மயிலையில் அறுபத்து மூவர் விழா

0
சென்னை: மார்ச் 31 -மயி​லாப்​பூர் கபாலீஸ்வரர் கோயி​லில் பங்​குனிப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான அறு​பத்து மூவர் விழா விமரிசை​யாக நடை​பெற்​றது. 63 நாயன்​மார்​கள் வீதி உலா வந்து அருள்​பாலித்​தனர்.சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில்...

வடபழனி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா: லட்சார்ச்சனையுடன் தொடங்கியது

0
சென்னை: மார்ச் 30-வடபழனி முரு​கன் கோயில் பங்​குனி உத்​திரத் திரு​விழா லட்​சார்ச்​சனை​யுடன் தொடங்​கியது. இதில் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.சென்​னை​யின் ஆன்​மிக அடை​யாளங்​களில் ஒன்​றாகத் திகழும் வடபழனி முரு​கன்...

மார்ச் 29-ல் திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம்

0
திருவாரூர்: ​மார்ச் 27-திரு​வாரூர் தியாக​ராஜர் கோயில் ஆழித் தேரோட்​டம் மார்ச் 29-ம் தேதி நடை​பெற உள்​ளது. விழாவையொட்டி தேர் கட்​டு​மானப் பணி​கள் மும்​முர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.திரு​வாரூர் தியாக​ராஜர் கோயில் சைவ சமயத்​தின் தலைமை​யிட​மாக...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe