ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா?
சென்னை: மார்ச் 23-2026-ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இரு நாடுகளும் ஈரானின் அணுசக்தி மையங்களைக் குறிவைத்துத் தாக்கி வருவதால், இது ஒரு...
எப்.15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு
டெஹ்ரான்: மார்ச் 23-கடந்த மார்ச் 1-ம் தேதி அமெரிக்க விமானப்படையின் 3 எப்-15 இ ரக போர் விமானங்களை குவைத்வான் பாதுகாப்பு ஆயுதங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தின.சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க விமானப்படையின்...
ஒவ்வொரு சரக்குக் கப்பலுக்கும்2 மில்லியன் சுங்க வரி வசூலிக்கும் ஈரான்
டெஹ்ரான். மார்ச் 23 -அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கிய மையமான ஹோர்முஸ் ஜலசந்தியை, ஈரான் தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.இந்த நீரிணை...
இஸ்ரேல் அணுசக்தி ஆராய்ச்சி மையம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 160 பேர் காயம்
டெல் அவிவ்: மார்ச் 23-அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 4-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவிலான நெருப்புக் கோளங்கள் விழுந்து...
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம் – சிஐஏ முன்னாள் தலைவர் காட்டம்
வாஷிங்டன்: மார்ச் 23-முன்னாள் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏ (CIA) இயக்குனர் லியோன் பனெட்டா (Leon Panetta), தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் முழுமையான...
மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை
நியூயார்க், மார்ச் 23- மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடு இன்றுடன் முடிகிறது. ‘Peace through Strength’ (வலிமை...
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து
வாஷிங்டன், மார்ச் 23- அமெரிக்காவின் நியூயார்க் ஏர்போர்ட்டில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதில் விமானம் இரண்டாகப் பிளந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான விபத்து காரணமாகப் பலர் மிக மோசமாகக் காயமடைந்துள்ளதாகத்...
ஹார்முஸ் வழி விவகாரம்: ட்ரம்ப் கெடுவுக்கு ஈரான் பதில்
தெஹ்ரான், மார்ச் 23- ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல அனுமதிப்பது குறித்த தனது கெடுபிடியை ஈரான் தளர்த்தியுள்ளது. எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் தவிர, மற்ற அனைத்து கப்பல்களுக்கும் இந்த நீர்வழிப்பாதை...
“தயவு செய்து தண்ணீரை கொடுங்க..” இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், மார்ச் 23- பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகிய சூழலில், இது பாகிஸ்தானைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பாகிஸ்தானில் நீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது....
உலக சுற்றுலாத் தலங்களை தாக்குவோம்: ஈரான் புதிய அச்சுறுத்தல்
தெஹ்ரான், மார்ச் 21 - உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களைத் தாக்குவோம் என ஈரான் அச்சுறுத்தியுள்ளதுடன், பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தொடர்ந்து தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல்...

































