பங்காளிப் பயலுகனு கூட பாக்கலையே! 18 பட்டிகளையும் பந்தாடும் ஈரான்
டெஹ்ரான்: மார்ச் 2-இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தியது. தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கப்படும் என்று...
நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை கூடும்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்
திருப்பதி: மார்ச் 2-உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு வந்தார். அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி எம்....
கமேனி கொல்லப்பட்டார்
டெஹ்ரான்: மார்ச் 1-ஈரான் நாட்டு தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் அறிவித்த நிலையில் ஈரான் நாட்டு அரசும் இதனை உறுதி செய்திருக்கிறது. இது உலக அரசியலில் பெரும் பரபரப்பை...
ஈரான் மீது சீற்றத்துடன் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் – நிலவரமும் பின்னணியும் என்ன?
தெஹ்ரான், மார்ச் 1- ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து சீற்றத்துடன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணைகள் தயாரிக்கும் திட்டத்தை...
செறிவூட்டப்பட்ட அரிசி நிறுத்த முடிவு
புதுடெல்லி, மார்ச் 1- நீண்ட காலம் சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க,...
இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலில் காமேனியின் மகள், மருகன், மருமகள், பேரன் உயிரிழப்பு
தெஹ்ரான், மார்ச் 1- நேற்று நடந்த அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.கமேனியை வரலாற்றில் மிகவும் தீய...
அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல்: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்
டெஹ்ரான்: மார்ச் 1-அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலைத் தொடங்கியது. அமெரிக்க ராணுவ, விமான, கடற்படைத் தளங்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி வருவதால, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நீடிக்கிறது.ஈரானில்...
பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 23 தொழிலாளர்கள் உயிரிழப்பு
காக்கிநாடா, மார்ச் 1- ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் அங்கு பணியாற்றிய 23 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர்...
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
புதுடெல்லி, மார்ச் 1- ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் இன்றைய தினம் சிலிண்டர் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவில்...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: பள்ளியில் குண்டு விழுந்து 85 பேர் உயிரிழப்பு
டெஹ்ரான்: மார்ச் 1-ஈரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று அதிதீவிர வான்வழி தாக்குதலை நடத்தின. இதில்...

































