கட்டிட வேலையில் இருந்து கிளாஸ்கோவுக்கு…- சாதனை படைத்த ரிஷிகண்டா சிங்
கிளாஸ்கோ: ஜூலை 27-கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் சாதனை படைத்துள்ள ரிஷிகண்டா சிங், கட்டிடம் கட்டுமிடத்தில் தினக்கூலியாக இருந்து சாம்பியனாக மாறியவர் என்ற செய்தி அனைவரையும் கவர்ந்துள்ளது.மணிப்பூர்...
ஆஷஸ் டெஸ்ட் தொடரை இந்தியாவில் நடத்த திட்டம்
மெல்பர்ன், ஜூலை 25- பிக் பாஷ் டி20 தொடரின் தொடக்க ஆட்டத்தை வரும் டிசம்பர் மாதம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. இதன்...
செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்திய அணிகள் அறிவிப்பு
புதுடில்லி, ஜூலை 25- ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் செப்டம்பர் 16 முதல் 27 வரை உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய ஆடவர், மகளிர்...
பதக்க வேட்டைக்கு தயாராகும் இந்தியா
கிளாஸ்கோ, ஜூலை 24- 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதன் 2-வது நாளான இன்று குத்துச்சண்டையில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டங்களில் பிரீத்தி...
ஜிம்பாப்வே அணியுடன் டி20-ல் இன்று மோதல்
ஹராரே, ஜூலை 23-ஸ்யேரஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 3 டி20 கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு...
காமன்வெல்த் விளையாட்டு: பதக்கங்களை வென்று குவிக்குமா இந்திய படை?
கிளாஸ்கோ, ஜூலை 23- 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று (23-ம் தேதி) தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 74 நாடுகளை...
குகேஷுக்கு 3-வதுதோல்வி
சென்னை, ஜூலை 22- குவான்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 4-வது பதிப்பு வேளச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான...
ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் ‘பிக் 4’
பிரிஸ்பன், ஜூலை 22- வங்கதேச கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி ஆகஸ்ட் 13 முதல்...
பாழாக்கும் கம்பீர் ஸ்ரீகாந்த் ஆவேசம்
சென்னை, ஜூலை 21- இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கே.எல். ராகுலை பின்வரிசையில் களம் இறக்கிய இந்திய அணி நிர்வாகத்தின் முடிவை முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழு முன்னாள் தலைவருமான ஸ்ரீகாந்த் கடுமையாக...
அடுத்த போட்டி எப்போது? பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்
மும்பை, ஜூலை 21- இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துவிட்ட சூழலில், இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது....




























