கால்பந்தில் காவல் துறை ஆட்டம் டிரா
சென்னை, மார்ச் 11- சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டிகள் செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற...
ஜஸ்பிரீத் பும்ரா நாட்டின் பொக்கிஷம்: கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டு
அகமதாபாத், மார்ச் 10- இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா நாட்டின் பொக்கிஷம் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டி உள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்...
மனம் திறக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்
அகமதாபாத், மார்ச் 10- இந்திய கிரிக்கெட் அணி கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று ஐசிசி கோப்பைகளை (2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2025-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி,2026-ம் ஆண்டு டி20...
பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் புன்னகையை ரசித்த தோனி
அகமதாபாத், மார்ச் 10- இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான எம்.எஸ்.தோனி அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஐசிசி சேர்மன் ஜெய் ஷா, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா...
3வது முறை மகுடம் சூடி இந்தியா சாதனை
அகமதாபாத். மார்ச் 9- குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து...
ஜோர்டானை வீழ்த்தினார் அரவிந்த்
பிராக், மார்ச் 7- செக்குடியரசின் பிராக் நகரில் சர்வதேச பிராக்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 8-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய கிராண்ட் மாஸ்டரான அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் ஜோர்டான்...
கிரிக்கெட்: எஸ்எஸ்என் கல்லூரி சாம்பியன்
சென்னை, மார்ச் 7- சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 16 அணிகள்...
இந்திய மகளிர் அணி 198 ரன்னுக்கு ஆட்டமிழப்பு
பெர்த், மார்ச் 7- இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான பகலிரவு டெஸ்ட் நேற்று பெர்த்தில் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 62.4 ஓவர்களில் 198 ரன்களுக்கு...
இறுதிப் போட்டியில் இந்திய அணி
மும்பை, மார்ச் 6- ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இங்கிலாந்துடன் பலப்பரீட்சை...
“தோனி, கோலிக்கு பிறகு ரசிகர்களின் ‘டார்லிங்’ சஞ்சு சாம்சன் தான்” – தினேஷ் கார்த்திக்
மும்பை, மார்ச் 6- தோனி, கோலி, ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய ரசிகர்கள் அதிகம் விரும்பக்கூடிய வீரராக சஞ்சு சாம்சன் இருக்கிறார் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். மே.இ.தீவுகளுக்கு எதிரான வாழ்வா சாவா...































