தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதுஎங்கள் முதுகில் குத்தும் செயல்: திமுக
சென்னை: மே 6 -தவெகவுக்கு ஆதரவு அளிப்பது என காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு, திமுகவின் முதுகில் குத்தும் செயல் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை விமர்சித்துள்ளார்.செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி...
மாமல்லபுரம் சொகுசு ரெசார்ட்டில் தவெக எம்எல்ஏக்கள்
சென்னை: மே 6-தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு சொகுசு ரெசார்ட் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று பகல் வரை இந்த இடத்தில்...
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து
சென்னை: மே 6 -சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இடையே கருத்து வேறுபாடு எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருமித்த...
சிறுவன் விபத்தில் பலி
சாமராஜநகர்: மே 6 -கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொளிகால், ஹராலே கிராமம் அருகே மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த சிறுவன் டெம்போ மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.உயிரிழந்த சிறுவன், ஹராலே கிராமத்தைச் சேர்ந்த யஷ்வந்த்...
பெண் குளித்ததை வீடியோ எடுத்தவருக்கு வலைவீச்சு
பெங்களூரு: மே 6 -வாடகை வீட்டில் குளித்துக் கொண்டிருந்த 23 வயது மென்பொருள் பொறியாளரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீடியோ எடுத்ததாகப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த இளம் பெண் 9 மாதங்களுக்கு...
ஈரான் தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் – பிரதமர் மோடி கண்டனம்
துபாய்: மே 6 -ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) புஜைரா துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் 3 இந்தியர்கள் படுகாயம் அடைந்தனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா,...
மே.வங்கத்தில் பிஜேபி வெற்றிக்கு ட்ரம்ப் வாழ்த்து: மோடிக்கு சர்வதேச ஊடகங்கள் புகழாரம்
புதுடெல்லி: மே 6 -மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. மொத்தம் 293 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 207 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள்...
கேரள முதல்வர் யார்? – காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிர பரிசீலனை
திருவனந்தபுரம்: மே 6 -கேரள மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதைத் தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.கேரள மாநில சட்டப் பேரவைக்கு கடந்த ஏப்ரல் 9-ம் தேதி...
கோர விபத்து: 2 கல்லூரி மாணவர்கள் பலி
திருச்சி: மே 6-திருச்சி மாவட்டம், முசிறியில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதா அல்லது கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்ததா என்பது...
பஞ்சாபில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புகள்
சண்டிகர்: மே 6-பஞ்சாப் மாநிலத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பஞ்சாப்பில் ஜலந்தரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் வெளியே...

































