6 பேரை சுட்டுக்கொன்று கொலையாளி தற்கொலை
மஸ்கடீன் (அமெரிக்கா), ஜூன் 2-அமெரிக்காவின் மஸ்கடீன் நகரில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், அவரும் துப்பாக்கியால்...
‘துரந்தர்’ படத்தால் ஆத்திரம்: தீவிரவாத செயலில் மீண்டும் இறங்கிய தாவூத் கும்பல்
மும்பை: ஜூன் 2 -பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவுடன் தீவிரவாத சதி திட்டங்களில் ஈடுபட்ட சிலரை டெல்லி போலீஸார் கைது செய்து அவர்களது சதியை முறியடித்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சில...
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு?
சென்னை: ஜூன் 2 -திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற இரு மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில்...
ஈரானில் ரேடாரை தகர்த்த அமெரிக்க போர் விமானம்
டெஹ்ரான்: ஜூன் 2 -அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக, ஈரானின் வான் பாதுகாப்பு கருவிகள், தொலை தொடர்பு கோபுரங்களை அமெரிக்கப் படைதகர்த்தது.அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோன் சர்வதேச...
அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் புதிய கோஷம்
சென்னை: ஜூன் 2 -தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி செயலாளர் மகேந்திரன் தற்கொலையை சுட்டிக்காட்டி, “தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடையவிடாதீர்கள். வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்”...
தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: ஜூன் 2 -கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.பயிர்க்...
புதிய அமைச்சர்கள் தேர்வு
பெங்களூரு: மே 30-கதக மாநிலத்தில் புதிய முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தலைமையில் அமைய உள்ள புதிய அரசின் மந்திரிகளை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதுபுதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள டி.கே. சிவகுமாருடன்...
உ.பி., பீகாரில் கனமழை! இடி- மின்னலுக்கு 48 பேர் பலி
லக்னோ/பாட்னா: மே30-உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் இயற்கை அன்னை தனது கோர முகத்தைக் காட்டியுள்ளார். கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இடியுடன் கூடிய கனமழையும், சுழன்றடித்த சூறாவளி காற்றும்...
பஸ் நிலையத்தில் பாலியல் தொல்லை -வாலிபருக்கு செருப்படி கொடுத்த பெண்
ராயச்சூர்: மே 30-பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொள்ள முயன்ற வாலிபரை, அந்தப் பெண் செருப்பால் வெளுத்து வாங்கிய பரபரப்புச் சம்பவம் ராயச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் பேருந்து நிலையத்தில் நடந்துள்ளது.லிங்கசுகூர் பேருந்து நிலையத்தில் பெண்...
சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலி
பெங்களூரு: மே 30-நகரத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையினால், தனியார் கிளப் ஒன்றின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் விஜயநகரில் நடந்துள்ளது.கங்கொண்டனஹள்ளியைச் சேர்ந்த சிவபோரய்யா...

































