6 பேரை சுட்டுக்கொன்று கொலையாளி தற்கொலை

0
மஸ்கடீன் (அமெரிக்கா), ஜூன் 2-அமெரிக்காவின் மஸ்கடீன் நகரில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், அவரும் துப்பாக்கியால்...

‘துரந்தர்’ படத்​தால் ஆத்திரம்: தீவிரவாத செயலில் மீண்​டும் இறங்கிய தாவூத் கும்​பல்

0
மும்பை: ஜூன் 2 -பாகிஸ்​தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதர​வுடன் தீவிர​வாத சதி திட்​டங்​களில் ஈடு​பட்ட சிலரை டெல்லி போலீ​ஸார் கைது செய்து அவர்​களது சதியை முறியடித்​தனர். இவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில் சில...

உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு?

0
சென்னை: ஜூன் 2 -திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற இரு மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில்...

ஈரானில் ரேடாரை தகர்த்த அமெரிக்க போர் விமானம்

0
டெஹ்ரான்: ஜூன் 2 -அமெரிக்​கா​வின் எம்க்​யூ-1 ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்​தி​யதற்கு பதிலடியாக, ஈரானின் வான் பாது​காப்பு கருவிகள், தொலை தொடர்பு கோபுரங்​களை அமெரிக்​கப் படைதகர்த்​தது.அமெரிக்​கா​வின் எம்க்​யூ-1 ரக ட்ரோன் சர்​வ​தேச...

அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் புதிய கோஷம்

0
சென்னை: ஜூன் 2 -தஞ்சை கிழக்கு மாவட்ட அதி​முக வர்த்​தகர் அணி செய​லா​ளர் மகேந்​திரன் தற்​கொலையை சுட்​டிக்​காட்​டி, “தமிழகம் முழு​வதும் உள்ள அதி​முக தொண்​டர்​களை இனி​யும் மனவேதனை அடைய​வி​டாதீர்​கள். வருங்​கால இளைஞர்​களுக்கு வழி​விடுங்​கள்”...

தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

0
தஞ்சாவூர்: ஜூன் 2 -கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.பயிர்க்...

புதிய அமைச்சர்கள் தேர்வு

0
பெங்களூரு: மே 30-கதக மாநிலத்தில் புதிய முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தலைமையில் அமைய உள்ள புதிய அரசின் மந்திரிகளை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதுபுதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள டி.கே. சிவகுமாருடன்...

உ.பி., பீகாரில் கனமழை! இடி- மின்னலுக்கு 48 பேர் பலி

0
லக்னோ/பாட்னா: மே30-உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் இயற்கை அன்னை தனது கோர முகத்தைக் காட்டியுள்ளார். கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இடியுடன் கூடிய கனமழையும், சுழன்றடித்த சூறாவளி காற்றும்...

பஸ் நிலையத்தில் பாலியல் தொல்லை -வாலிபருக்கு செருப்படி கொடுத்த பெண்

0
ராயச்சூர்: மே 30-பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொள்ள முயன்ற வாலிபரை, அந்தப் பெண் செருப்பால் வெளுத்து வாங்கிய பரபரப்புச் சம்பவம் ராயச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் பேருந்து நிலையத்தில் நடந்துள்ளது.லிங்கசுகூர் பேருந்து நிலையத்தில் பெண்...

சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலி

0
பெங்களூரு: மே 30-நகரத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையினால், தனியார் கிளப் ஒன்றின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் விஜயநகரில் நடந்துள்ளது.கங்கொண்டனஹள்ளியைச் சேர்ந்த சிவபோரய்யா...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe