போராடுவதை தவிர வேறு வழியில்லை”: ஈரான் வெளியுறவு துணை அமைச்சர்
புதுடெல்லி, மார்ச் 6- ஈரான் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. எங்களிடம் இருக்கும் கடைசி குண்டு தீரும் வரை, கடைசி வீரர் உள்ள வரை எதிர்த்துப் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று...
அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணத்தின் போதும்.. அடங்காத சச்சின் கிரிக்கெட் வெறி
மும்பை: மார்ச் 6- தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியை கண்டு ரசித்துள்ளார்....
ஈரான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் அமெரிக்காவுக்கு ரூ.19 லட்சம் கோடி செலவு
புதுடெல்லி, மார்ச் 6- ஈரானுக்கு எதிரான போரில் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். போர்ட் உட்பட உலகின் மிகப்பெரிய 2 விமானம் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது. இந்தக் கப்பல்களை இயக்க ஒவ்வொரு கப்பலுக்கும்...
இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு
டெல்லி: மார்ச் 5-ஈரான் கப்பல் மீது, இன்று அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதில் 80க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, இந்தியாவின் துறைமுகத்தை பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகின....
மோடியை சந்திக்க அனுமதி வழங்கியதில் பாரபட்சம்: பாஜகவினர் புகார்
மதுரை: மார்ச் 5-மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை சந்திக்க கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கியதில் பாரபட்சம் பார்க்கப்பட்டதாக பாஜக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தமிழகத்துக்கு பிரதமர் மோடி,...
நேபாளத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு – பலத்த பாதுகாப்பு
காத்மண்டு: மார்ச் 5-அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.இதனால் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்நாட்டின்...
சிறை கண்காணிப்பாளராக பெண் அதிகாரி நியமனம்
ஸ்ரீநகர்: மார்ச் 5-ஸ்ரீநகர் மத்திய சிறையின் கண்காணிப்பாளராக முதன்முறையாக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை மாலை வெளியான அரசு உத்தரவின்படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள வெவ்வேறு சிறைகளுக்கு 4...
முதல்வர் பதவியை துறக்கிறார் நிதிஷ் குமார்
பீகார்: மார்ச் 5-நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவும் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார்...
சீனாவில் கேமரா வாங்கியது அம்பலம்
ஜம்மு: மார்ச் 5-காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், சீனாவில் அதிநவீன கேமரா வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீனாவிடம் உதவிகள் கோர தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.ஜம்மு...
முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு
மும்பை: மார்ச் 5-மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவைச் சந்தித்தது. மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம், சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்...

































