அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் 11 பேர் பரிதாப சாவு

0
மிர்சாபூர்: ஏப்ரல் 23-உத்தர பிரதேசத்தில் இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மோதிய விபத்தில், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் 11 பேர் பலியாகினர். உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில் உள்ள திராமண்ட்கஞ்ச் பள்ளத்தாக்கில் இருந்து லசோடா...

ஆற்றில் தங்கம், வெள்ளி நகைகள்

0
அகமதாபாத்: ஏப்ரல் 23-குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் ஓடும் சபர்​மதி ஆற்​றங்​கரை​யில் சுற்​றுலா பயணி​கள் பொழுது​போக்​குக்​காக கூடு​வர். இங்கு மக்​கள் ஆற்​றில் இறங்கி குளிப்​பது வழக்​கம். சில பயணி​கள் வேண்​டு​தலுக்​காக ஆற்​றில் காசு​கள், தங்​கம்,...

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவர் கைது

0
புதுடெல்லி: ​ஏப்ரல் 22-பாகிஸ்​தானைத் தளமாகக் கொண்ட கும்​பல் தலைவனும், அந்​நாட்டு உளவு (ஐஎஸ்ஐ) அமைப்​பின் முகவரு​மான ஷாசாத் பாட்டி என்​பவரின் தூண்​டு​தலின் பேரில் செயல்​பட்டு வந்த 2 பேரை டெல்லி காவல் துறை​யின்...

மோடி மீது உரிமை மீறல் நோட்டீஸ்

0
புதுடெல்லி: ​ஏப்ரல் 22-​நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றிய போது எம்​.பி.க்​களை பிரதமர் மோடி அவதூறாகப் பேசி​யுள்​ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்று காங்​கிரஸ் சார்​பில் மக்​களவை சபா​நாயகரிடம் உரிமை மீறல்...

“பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது..” மோடி உறுதி

0
டெல்லி: ஏப்ரல் 22-ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகும் நிலையில், அதை நினைவுகூறிய பிரதமர் மோடி, “பயங்கரவாதத்திற்கு...

மேற்கு வங்கத்தில் செயல்பாடுகளை நிறுத்திய ஐ-பேக்

0
புதுடெல்லி, ஏப்ரல் 22- மேற்கு வங்​கத்​தில் ஐ-பேக் நிறு​வனம், முதல்​வர் மம்தா பானர்ஜி தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் கட்சிக்கு தேர்​தல் பிரச்​சார ஆலோ​சனை​களை வழங்கி வரு​கிறது. இந்​நிலை​யில் நிலக்​கரி ஊழல் தொடர்​பான சட்​ட​விரோத...

ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது பாக்கியம்:

0
திருப்பதி, ஏப்ரல் 22- திருப்​ப​தி​யில் உள்ள தேவஸ்​தான நிர்​வாக அலுவலகத்தில் நிர்​வாக அதி​காரி எம்.ரவிசந்​திரா தலை​மை​யில் தேசிய சிவில் சேவை​கள் தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது.இதில் ரவிசந்​திரா பேசி​ய​தாவது: ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது...

வன்முறை இல்லாத தேர்தலை உறுதி செய்வோம்: தலைமைத் தேர்தல் ஆணையர்

0
புதுடெல்லி, ஏப்ரல் 22- மேற்கு வங்​கத்​தில் வன்​முறை இல்​லாத தேர்​தலை உறுதி செய்​வோம் என தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் தெரி​வித்​துள்​ளார்.மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​ரல் 23 (நாளை) மற்​றும்...

மகளிர் இடஒதுக்கீடு மசோதா -உ.பி. முதல்வர் யோகி நடைபயணம்

0
லக்னோ, ஏப்ரல் 21- மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வியடைந்ததற்கு எதிராக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நடைபயண போராட்டம் நடத்தினார். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாததால், ஏப்ரல் 17-ஆம் தேதியன்று...

மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர் தாக்குதலை கண்டித்து தொடரும் போராட்டம்

0
இம்பால்: ஏப்ரல் 21 -மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இன்னும் குறையவில்லை. இந்நிலையில், கலவரக்காரர்களின் தாக்குதல் காரணமாக கொந்தளித்த மக்கள், தொடர் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.ஏப்ரல் 7-ஆம் தேதி பிஷ்ணுபூர் மாவட்டத்தில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe