முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தகவல்
புதுடெல்லி: ஏப்ரல் 25 -முஸ்லிம் பெண்கள் தொழுகைக்காக மசூதிகளுக்குச் செல்வதற்குத் தடையில்லை. அதேநேரத்தில், முஸ்லிம் பெண்கள் பிரதான வாசல் வழியாக நுழைவதற்கோ அல்லது ஆண்களுடன் எவ்விதத் தடுப்பும் இன்றி ஒன்றாக அமர்ந்து தொழுகை...
தலைமை தேர்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி 73 எம்.பிக்கள் நோட்டீஸ்
டெல்லி: ஏப்ரல் 25 -தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க கோரி 73 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீண்டும் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 3...
மே மாதம் திருப்பதிக்கு போக திட்டமா? வெளியானது “ரூ 300”-க்கான தரிசன டிக்கெட்
திருப்பதி: ஏப்ரல் 25 -மே மாதம் திருப்பதிக்கு செல்ல ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் கிடைக்கவில்லையா, கவலை வேண்டாம், இன்று காலை 10 மணிக்கு சீனிவாச திவ்ய அனுகிரக ஹோமத்திற்கான டிக்கெட்டுகளை...
திருப்பதி ஏழுமலையானுக்கு 7 தங்கப் பதக்கம் காணிக்கை
திருமலை:ஏப்ரல் 25 -திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று ரூ.95 லட்சம் மதிப்புள்ள 7 தங்க பதக்கங்களை பெங்களூருவை சேர்ந்த பக்தர் வழங்கினார்.திருப்பதி ஏழுமலையானை பெங்களூருவை சேர்ந்த பக்தர் டாக்டர்.எம்.மஹாதேவம்மா மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று...
பிஜேபியில் இணைந்த 7 எம்பிக்கள்
டெல்லி: ஏப்ரல் 25 -ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர் ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் மீதான...
தொங்கிய நிலையில் அச்சுறுத்திய பிரமாண்ட மலைப்பாம்பு
புனே, ஏப்ரல் 25- மகராஷ்டிர மாநிலம் ஆலந்தியில் தனியார் நிறுவன வளாகம் ஒன்றில் மலைப்பாம்பு ஒன்று தென்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆலந்தி-வட்காவ்ன் சாலையில் அமைந்துள்ள IGW நிறுவன வளாகத்திற்குள் இருக்கும்...
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தும் திட்டம் இல்லை: பெட்ரோலிய அமைச்சகம் அறிவிப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 24 -ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எந்தத் திட்டமும் இல்லை என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல்...
உ.பி. தேர்தலில் மீண்டும் ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளர்: பிஜேபி அறிவிப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 24 -அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள தாத்ரியில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி, தனது ‘மிஷன் 2027’ தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி...
மேற்கு வங்க முதல் கட்ட தேர்தலில் 90%-ஐ கடந்த வாக்குப் பதிவு
கொல்கத்தா: ஏப்ரல் 24 -மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. மாலை ஆறு மணிக்குள் வாக்குப் பதிவு மையங்களுக்கு வந்தவர்களுக்கு டோக்கன்கள்...
“தரம் தாழ்ந்த பேச்சு” -ட்ரம்புக்கு இந்தியா கடும் கண்டனம்
புதுடெல்லி: ஏப்ரல் 24 -அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா குறித்து விமர்சித்த கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் ஆற்றிய உரை ஒன்றில்,...
































