எலும்புக் கூடுடன் வந்த பழங்குடியின நபருக்கு பணம் வழங்கியது வங்கி

0
புவனேசுவரம்: ஏப்ரல் 30-ஒடிசா மாநிலம் கேந்​துஜார் மாவட்​டம் தியா​னாலி கிராமத்​தைச் சேர்ந்​தவர் ஜீத்து முண்​டா. இவரது சகோ​தரி கக்ரா முண்டா இரண்டு மாதங்​களுக்கு முன்பு கால​மா​னார்.மல்​லி​பாசி பகு​தி​யில் உள்ள ஒடிசா கிராமின் வங்​கிக்...

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14, டீசல் ரூ.18 இழப்பில் விற்பனை

0
டெல்லி: ஏப்ரல் 30-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலராக உயர்ந்த நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லறை விலையில் கட்டுப்பாடு கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எண்ணெய்...

மேற்கு வங்கத்தில் மிக பெரிய அரசியல் பூகம்பம்! மம்தாவிற்கு விழும் அடி?

0
கொல்கத்தா: ஏப்ரல் 30-மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், அங்க தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளது. இதுவரை வெளியான சர்வேக்களை வைத்துப் பார்க்கும்போது மேற்கு வங்கத்தில்...

பக்தர்கள் வெள்ளம்

0
திருப்பதி, ஏப்.30-திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவிலில் இலவச தரிசனம் என்ற சர்வ தரிசனம் பெற தற்போது 15–20 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.முக்கிய தகவல்கள்இலவச தரிசனம் பெற...

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு

0
சென்னை, ஏப்ரல்.29-தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறக்கூடும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இரண்டாம் இடத்தில் அதிமுக கூட்டணியும்,...

காசி விஸ்வநாதர் கோவிலில் மோடி சிறப்பு வழிபாடு

0
காசி: ஏப்ரல் 29-பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமையன்று புனிதமான ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்று, சிவபெருமானை வழிபட்டார். மேள தாளங்கள், பாரம்பரியப் பறைகள் மற்றும் சங்கொலிகள் முழங்க, ஆலயத்தில் அவருக்கு...

மேற்கு வங்க தேர்தல் இறுதி கட்ட வாக்குப்பதிவில் பயங்கர வன்முறை

0
கொல்கத்தா: ஏப்ரல் 29 -மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சப்ரா, சாந்திபூர், மற்றும் பாங்கர் உள்ளிட்ட பல இடங்களில்...

வெப்பத்தாக்கத்தினால் இதுவரை 109 பேர் பலி

0
மும்பை: ஏப்ரல் 29 -மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமாக உள்ளது. மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 1, 2026...

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை: நிதின் கட்கரி

0
புதுடெல்லி, ஏப்ரல் 29- பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களைக் கொண்டு இயங்கும் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்....

டெல்லியை குளிர்வித்த திடீர் மழை

0
புதுடெல்லி: ஏப்ரல் 29 -தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை மழை பொழிவு பதிவானது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக அங்குள்ள மக்களை வாட்டி வந்த கோடை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe