உ.பி. தேர்தலில் மீண்டும் ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளர்: பிஜேபி அறிவிப்பு

0
புதுடெல்லி: ஏப்ரல் 24 -அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்​தில் தேர்​தல் நடைபெற உள்​ளது. இதற்​காக உ.பி.​யின் மேற்​குப் பகு​தி​யில் உள்ள தாத்​ரி​யில் எதிர்க்​கட்​சி​யான சமாஜ்​வா​தி, தனது ‘மிஷன் 2027’ தேர்தல் பிரச்​சா​ரத்​தைத் தொடங்கி...

மேற்கு வங்க முதல் கட்ட தேர்தலில் 90%-ஐ கடந்த வாக்குப் பதிவு

0
கொல்கத்தா: ஏப்ரல் 24 -மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. மாலை ஆறு மணிக்குள் வாக்குப் பதிவு மையங்களுக்கு வந்தவர்களுக்கு டோக்கன்கள்...

“தரம் தாழ்ந்த பேச்சு” -ட்ரம்புக்கு இந்தியா கடும் கண்டனம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 24 -அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா குறித்து விமர்சித்த கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் ஆற்றிய உரை ஒன்றில்,...

மேற்கு வங்கத்தில் திரிணமூல் மீண்டும் ஆட்சி அமைக்கும்: மம்தா

0
கொல்கத்தா: ஏப்.24-மேற்​கு​வங்​கத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்று முதல்​வர் மம்தா பானர்ஜி தெரி​வித்​துள்​ளார்.மேற்​கு​வங்க தலைநகர் கொல்​கத்​தா​வில் நேற்று திரிணமூல் காங்​கிரஸ் சார்​பில் பிரச்​சார பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. இதில் முதல்​வர் மம்தா...

ரூ.100 கோடிக்கு மான நஷ்டஈடு வழக்கு

0
திருப்பதி: ஏப்.24-இந்து கடவுள்​களை அவமானப்​படுத்​தி யார் பேசினாலும் அவர்​கள் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுப்​போம் என திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு உறுப்​பினர் பானு பிர​காஷ் ரெட்டி எச்​சரித்​துள்​ளார். இவர் நடிகர்...

ஈரான் போரால் இந்தியர்களுக்கு காத்திருக்கும் 3 அதிர்ச்சிகள்

0
புதுடெல்லி: ஏப்ரல் 24ஈரான் போர் உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் விலைகளை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது. பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை பெட்ரோல்,...

உ.பி-யில் குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை

0
முசாபர்நகர், ஏப்ரல் 24 - உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு ஒன்று மூன்று மாத குழந்தைக்கு அருகே சென்று அமர்ந்து, அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்த...

“ராகுல் முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” பாஜக தலைவர் நிதின் விமர்சனம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 24 -பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், தனியார் செய்திச் சேனலுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அரசின் ஒரு அங்கம் ஆவார். ஆனால், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும்...

திரிணமூல் ஆட்சி போதும் என தேர்தலில் மக்கள் தீர்ப்பு…” – பிரதமர் மோடி

0
கொல்கத்தா, ஏப்ரல் 24- “மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் பெண்களும் இளைஞர்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கி உள்ளனர்....

18 ஆண்டு விசாரணைக்குப் பிறகு 10 ஆண்டு சிறை

0
லக்னோ, ஏப்ரல் 24- உ.பி.யில் போதைப் பொருள் வைத்திருந்த ஒருவருக்கு 18 ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு ஜான்சி நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இது...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe