போஜ்சாலா தீர்ப்பின் தாக்கம்?
புதுடெல்லி: மே 18-ம.பி.யின் தார் நகரில் உள்ள போஜ்சாலாவில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் சரஸ்வதி தேவி கோயில்தான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ம.பி. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தாங்கள் ஏற்கவில்லை....
ஸ்கைரூட் நிறுவனத்தின் விக்ரம் 1 ராக்கெட் விரைவில் விண்ணில் பாய்கிறது
புதுடெல்லி: மே 18 -இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பவன் குமார் சந்தானா அமைத்துள்ள ரூ.10,000 கோடி மதிப்பிலான ஸ்கைரூட் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் விக்ரம்-1 ராக்கெட் முதல் முறையாக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விரைவில் விண்ணில்...
கைதானவர் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் 2025 நீட் தேர்வில் வெற்றி பெற்றது அம்பலம்
ஜெய்ப்பூர்: : மே 18-2025-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஜெய்ப்பூர் நகரிலுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்றுள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இவர்கள்தான் இந்த ஆண்டு நீட்...
2 சகோதரிகள் தற்கொலை
ஜோத்பூர், மே 18- கூட்டு பாலியல் வன்கொடுமை, பிளாக் மெயில் ஆகியவற்றால் விரக்தியடைந்த 2 சகோதரிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு உள்ளூரைச்...
டிசிஎஸ் சிஇஓ வருவாய் ரூ.28 கோடி
மும்பை, மே 18- டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் (சிஇஓ) மேலாண் இயக்குநருமான கே.கிருத்திவாசன், 2026-ம் நிதியாண்டில் ரூ.28.1 கோடியை ஊதியமாகப் பெற்றுள்ளார். அந்நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையின்படி,...
போஜ்சாலா வளாகம் சரஸ்வதி தேவிக்கான கோயில்தான்: நீதிமன்ற அமர்வு தீர்ப்பு
போபால்: மே 16-மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட போஜ்சாலா வளாகம் உள்ளது. இது சரஸ்வதி தேவி கோயில் என்று இந்துக்கள் வாதிடுகின்றனர். அதேசமயம் அது கமல் மவுலா மசூதி...
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு விஜய்க்கு அழைப்பு
திருவனந்தபுரம்: மே 16-கேரளத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 11வது நாளான நேற்று முன்தினம் முதல்வராக வி.டி. சதீசன் அறிவிக்கப்பட்டார்.இதனால் முதல்வர் பதவிக்கு சதீசனுடன் போட்டி போட்ட காங்கிரஸ் அகில இந்திய பொதுச்...
மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்
புதுடெல்லி: மே 16 -ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்க அமெரிக்கா அளித்த கெடு இன்றுடன் முடிகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியாவின் இறையாண்மை மற்றும் எரிசக்திப் பாதுகாப்பை...
4 குழந்தைகள் பெற்ற பெண்
மொராதாபாத்: மே 16 -உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ஓவரி கிராமத்தைச் சேர்ந்தவர் அமீனா. இவர் பிரசவத்துக்காக லோதிப்பூரில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி சேர்க்கப்பட்டார். கர்ப்ப...
பிரதமரின் வேண்டுகோளை மீறி வாகன ஊர்வலம்: பிஜேபி பிரமுகர் மீது நடவடிக்கை
புதுடெல்லி: மே 16-எரிசக்தி பயன்பாட்டை மிச்சப்படுத்த வேண்டுமென்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை மீறி மத்தியப் பிரதேசத்தில் வாகன ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.இதன் மீதான நடவடிக்கையாக சம்மந்தப்பட்ட பாஜக பிரமுகருக்கு அம்மாநில முதல்வர் மோகன்...

































