மேற்கு வங்க ஃபால்டா தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் விலகல்
கொல்கத்தா, மே 20- மேற்கு வங்க தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. சுவேந்து அதிகாரி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே தேர்தலின்போது ஃபால்டா தொகுதியில் பரவலாக முறைகேடு நடந்ததாகவும் வாக்காளர்கள் அச்சுறுத்தப்...
கோயில்களில் உள்ள தங்கத்துக்கு பதில் பத்திரம் வழங்கும் திட்டமில்லை: மத்திய அரசு
புதுடெல்லி, மே 20- ‘‘கோயில்களில் உள்ள தங்கத்தை பணமாக்குதல் அல்லது தங்கப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் முற்றிலும் பொய்’’ என்று மத்திய அரசு திட்டவட்டமாக...
ஆகஸ்ட் 31க்குள் ஜிபிஏ தேர்தல்
புதுடெல்லி: மே 20-கிரேட்டர் பெங்களூரு ஆணைய (ஜிபிஏ) தேர்தலை ஆகஸ்ட் 31 க்குள் முழுமையாக நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம்...
எண்ணெய் நிறுவனங்கள் சொல்வது என்ன?
புதுடெல்லி: மே 20 -கடந்த 5 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 பைசாவும், சென்னையில் 82 பைசாவும் விலை...
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு – ஒரே வாரத்தில் 2வது முறை
புதுடெல்லி: மே 19 -பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளன. தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 90 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில்...
பொது இடங்களில் தெரு நாய்களை அகற்றும் உத்தரவு வாபஸ் இல்லை
புதுடெல்லி: மே 19 -மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் இருந்து தெருநாய்களை அகற்றுமாறு உத்தரவிட்ட தனது நவம்பர் மாத உத்தரவு 20258-ஐ மாற்றவோ அல்லது...
மக்களை சுரண்டும் மோடி – காங்கிரஸ் கடும் கண்டனம்
புது டெல்லி: மே 19 -தேர்தல்கள் முடிந்ததால் விலைவாசி நாயகரான மோடி மக்களை இன்னும் அதிகமாகச் சுரண்டுவார் என பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி...
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை
புது டெல்லி: மே 19 -உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் தீபிகா (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரித்திக் தன்வாருக்கும் கடந்த 2024 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது...
தமிழக இந்து அறநிலையத் துறைக்கு எதிரான வழக்கு: மீண்டும் விசாரணை
புதுடெல்லி, மே 19- தமிழக இந்து அறநிலையத் துறைக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவின் இந்து அறநிலையத் துறை சட்டங்களை எதிர்த்து தயானந்த சரஸ்வதி சுவாமி,...
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு ஜார்க்கண்டில் குதிரையில் பயணிக்கும் ஆசிரியர்
ராஞ்சி, மே 19- ஜார்க்கண்டில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படும் நிலையில் ஆசிரியர் ஒருவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு குதிரையில் செல்கிறார். 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல்...

































