ஹைதராபாத் த்ரில் வெற்றி
ஜெய்ப்பூர்: ஏப்ரல் 26-ஐபிஎல் 2026 தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் வீழ்த்தியது.சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில்,...
தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்படலாம்
டெல்லி, ஏப்ரல் 25- தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்பற்றாக்குறை அதிகரிக்கும் என மத்திய அரசு எச்சரித்து உள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களில் 2025-ஆம்...
மேற்கு வங்க தேர்தலில் 92% வாக்குப்பதிவு உணர்த்துவது என்ன?
புதுடெல்லி, ஏப்ரல் 25- முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி (டிஎம்சி) தொடர்ந்து 3-வது முறையாக மேற்கு வங்கத்தை ஆள்கிறது. இம்மாநில சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 294 இடங்களில் 152-க்கான முதல்கட்ட...
வட இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை
புதுடெல்லி: ஏப்ரல் 25 -வடக்கு டெல்லி மற்றும் மத்தியப் பகுதிகளில் வெப்பநிலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கு வெப்ப அலை நிலைமை தீவிரமடைந்து வருகிறது. நேற்று, டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை...
65 அலுவலர்களின் ரிட் மனு நிராகரிப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 25 -மேற்கு வங்க தேர்தல் பணியில் ஈடுபட்ட 65 அலுவலர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.இதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி...
ஹுக்ளி நதியில் படகு சவாரி செய்த மோடி
கொல்கத்தா: ஏப்ரல் 25 -மேற்கு வங்கத்தின் ஹூக்ளி நதியில் படகு சவாரி செய்தார் பிரதமர் மோடி.கடந்த 19-ம் தேதி மேற்குவங்கத்தின் ஜார்கிராம் பகுதியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். தலைநகர் கொல்கத்தாவில் கங்கையின்...
சந்திரசேகர ராவின் மகள் கவிதா புதிய கட்சி துவக்கினார்
ஹைதராபாத்: ஏப்ரல் 25 -தெலங்கானா அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக, பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா, இன்று 'தெலங்கானா ராஷ்டிர சேனா'...
மதமாற்ற வழக்கு: திடீரென பணி விலகியஊழியர்களிடம் மீண்டும் எஸ்ஐடி தீவிர விசாரணை
மும்பை: ஏப்ரல் 25 -மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் டிசிஎஸ் நிறுவனத்தின் பிபிஓ அலுவலகம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் பெண் ஊழியர்களை அதிகாரிகள் மிரட்டி பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதம் மாற...
“பாஜகவுக்கு மேற்கு வங்கத்தில் இரட்டை சதம்” – ஹிமந்த பிஸ்வ சர்மா நம்பிக்கை
கொல்கத்தா: ஏப்ரல் 25 -அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 இடங்களிலும், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களிலும் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என்று ஹிமந்த பிஸ்வா சர்மா நம்பிக்கை...
முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தகவல்
புதுடெல்லி: ஏப்ரல் 25 -முஸ்லிம் பெண்கள் தொழுகைக்காக மசூதிகளுக்குச் செல்வதற்குத் தடையில்லை. அதேநேரத்தில், முஸ்லிம் பெண்கள் பிரதான வாசல் வழியாக நுழைவதற்கோ அல்லது ஆண்களுடன் எவ்விதத் தடுப்பும் இன்றி ஒன்றாக அமர்ந்து தொழுகை...

































