பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி தேசிய அளவில் கையெழுத்து இயக்கம்
புதுடெல்லி: மே 29-நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதில், ராஜஸ்தானின் ஜெய்சல்மார் முஸ்லிம்கள் ஒரு வித்தியாசமான முயற்சியை தொடங்கி உள்ளனர்.நேற்று காலை ஈத் தொழுகையை நிறைவேற்றிய பிறகு, அந்நகரின் முஸ்லிம்...
ஹோர்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்
புதுடெல்லி: மே 28-ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது உறுதியாகி உள்ளது. தற்காப்புக்காக ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது...
சோனியா ராகுலை சந்திக்காமல் திரும்பிய முதல்வர் விஜய்
புதுடெல்லி: மே 28-டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் சென்னை திரும்புகிறார். அரசு முறை பயணமாக முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடி, நிதி...
நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமருடன் முதல்வர் விஜய் பேச்சு
புதுடெல்லி: மே 28-தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது...
69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு முடித்துவைப்பு
புதுடெல்லி : மே 28சென்னை: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடு சட்டமானது, உச்ச நீதிமன்றம், இந்திரா சகானி வழக்கில் கூறிய தீர்ப்புக்கு முரணாக இருப்பதால், அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்...
ரேஷன் விநியோகத்தில் புரட்சி.. மொத்தமாக இனி டிஜிட்டல்தான்
டெல்லி, மே 28- நாட்டின் பொது விநியோகத் திட்டத்தை (PDS) முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி, ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் முறைகேடுகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு மிக முக்கிய முடிவை எடுத்துள்ளது.பிரதமர்...
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித்ஷா.. என்ன நடந்தது?
டெல்லி, மே 28- தமிழக முதலமைச்சர் விஜய் டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவர் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால்,...
அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: 2-வது திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை
குவாஹாட்டி, மே 28- அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டங்களை கொண்டு வர பொது சிவில் சட்டத்தை மாநில பாஜக அரசுகள் நிறைவேற்றி வருகின்றன. உத்தராகண்ட, குஜராத் மாநிலங்களை அடுத்து அசாம் சட்டப்பேரவையில் பொது...
உ.பி.யில் காவடி யாத்திரைக்காக சாலைகள் மூடல்
புதுடெல்லி, மே 28- இன்று நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் உட்பட சில பகுதிகளில் பக்ரீத் நேற்றே கொண்டாடப்பட்டது. வழக்கமாகப் பக்ரீத் சிறப்பு தொழுகையின் போது மசூதிக்குள் போதுமான...
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
திருவனந்தபுரம்: மே 27-கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். சட்டவிரோத பணபரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துத்துறை ரெய்டு நடத்தி வருகிறார்கள். கேரளா சட்டமன்ற தேர்தல் முடிந்த சில...

































