ஏர் இந்தியா கட்டிடத்தை ரூ.1,601 கோடிக்கு வாங்கியது மகாராஷ்டிர மாநில அரசு
மும்பை, ஜூன் 4- தெற்கு மும்பையின் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் புகழ்பெற்ற ‘ஏர் இந்தியா’ பலமாடிக் கட்டடத்தை, மகாராஷ்டிர மாநில அரசு ரூ.1,601 கோடிக்கு முறைப்படி வாங்கியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத் தலைமைச்...
விமான எரிபொருளின் விலை உயர்வை சமாளிக்க ரூ.10,000 கோடியில் நடவடிக்கை
புதுடெல்லி, ஜூன் 4- விமான எரிபொருளின் திடீர் விலை உயர்வை சமாளிக்க விமானப் போக்குவரத்துத் துறைக்கு ரூ.10,000 கோடியில் ஒரு நிதியத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்திய கிழக்கு...
கேரள மாநிலத்தின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி
திருவனந்தபுரம், ஜூன் 4- கேரள மாநிலத்தின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி என்றும், கடன் அல்லாத நிலுவை பொறுப்புகள் ரூ.48,733 கோடி என்றும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து...
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி?
கொல்கத்தா, ஜூன் 4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் அதனை உடைத்து தொடர்ந்து 3 முறை முதல்வராக அரியணை ஏறியவர் தான் மம்தா பானர்ஜி. ஆனால் தற்போது அவரது கட்சியில்...
டிசிஎஸ் பாலியல் வழக்கு: முன்னாள் எம்.பி. பெயர் சேர்ப்பு
மும்பை, ஜூன் 4- மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அங்கிருந்த சில அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு...
கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் 4 இந்திய வம்சாவளி வீரர்கள்
டெல்லி: ஜூன் 3-இம்மாதம் 11ம் தேதி தொடங்கவிருக்கும் ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து தொடரில் இந்திய கால்பந்து அணி தகுதி பெறாவிட்டாலும் நான்கு இந்திய வம்சாவளி வீரர்கள் சில அணிகளில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களின்...
பிரக்ஞானந்தா, குகேஷ் வெற்றி
ஓஸ்லோ, ஜூன் 3- நார்வே செஸ் போட்டியின் 7-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் ஆர்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். நார்வேயின் ஓஸ்லோ நகரில் இந்த செஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.நேற்று நடைபெற்ற...
12-ம் வகுப்பு முறைகேட்டை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு
டெல்லி, ஜூன் 3- சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக அதன் தலைவர், செயலர் மாற்றப்பட்டு உள்ளனர். இதுதொடர்பான முறைகேடுகளை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு...
பினராயி மகள் மீதான விசாரணை நீட்டிப்பு
திருவனந்தபுரம்: ஜூன் 3-கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூடைல் (சிஎம்ஆர்எல்) நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணையை நிறுத்தக் கோரி அந்நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பைக் கேரள உயர் நீதிமன்றம்...
ஒடிசா மாநிலம் புரியில் ‘பிரிக்ஸ்’ பேரிடர் அபாய குறைப்பு கூட்டம்
புவனேஸ்வர், ஜூன் 3- ஒடிசா மாநிலம் புரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு (ஜூன் 3 – 5) பிரிக்ஸ் அமைப்பின் பேரிடர் அபாயக் குறைப்பு குழுவின் இரண்டாவது தொழில்நுட்பக் கூட்டம் நடைபெற...

































