ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்

0
சண்டிகர்: ஜூலை 1-220 அடி ஆழமுள்ள ஆழ்​துளைக் கிணற்​றில் விழுந்த 4 வயது சிறு​வனை மீட்க தேசிய பேரிடர் மீட்​புப் படை​யினர் களத்தில் இறங்​கி​யுள்​ளனர்.ஹரி​யானா மாநிலம் அம்​பாலா மாவட்​டம் தனவுரா கிராமத்​தைச் சேர்ந்த...

ரூ.90,000 கோடி மதிப்பில் புதிதாக6 நீர்மூழ்கிகள்: இந்தியா, ஜெர்மனி ஒப்பந்தம்

0
புதுடெல்லி: ஜூலை 1-இந்​திய கடற்​படைக்​காக ரூ.90,000 கோடி​யில் புதிதாக 6 நீர்​மூழ்​கி​களை தயாரிக்க இந்​தி​யா, ஜெர்​மனி இடையே விரை​வில் ஒப்​பந்​தம் கையெழுத்​தாக உள்​ளது.இந்​திய கடற்​படை​யில் சுமார் 150 போர்க்​கப்​பல்​கள் உள்​ளன. இதில் ஐஎன்​எஸ்...

சீஷெல்ஸ் அதிபர் உள்ளிட்ட தலைவர்களுக்கு காஞ்சி பட்டுப் புடவை, பூத்துக்குளி சால்வை

0
புதுடெல்லி: ஜூலை 1-இந்​திய பெருங்​கடலில் அமைந்​துள்ள சீஷெல்ஸ் தீவு நாட்​டின் 50-வது தேசிய தினம் கடந்த 29-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​றார். அப்​போது அந்த...

நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவச் சேவை; பிரதமர் மோடி பெருமிதம்

0
புதுடில்லி: ஜூலை 1-நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவச் சேவை சென்று அடைகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.தேசிய டாக்டர்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டாக்டர்கள் தினத்தில், இந்தியாவின்...

தீவிரவாதப் பட்டியலில் பாகிஸ்தான்

0
புதுடெல்லி: ஜூலை 1-பணமோசடி தடுப்பு மற்​றும் தீவிர​வாத நிதி​யுதவி தடுப்பு (ஏஎம்​எல்​/சிடிஎப்) அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இயங்கி வரு​கிறது.இந்த கண்​காணிப்பு அமைப்​பின் நிதி நடவடிக்கை பணிக்​குழு (எப்​ஏடிஎப்) கூட்​டம் வரும் அக்​டோபரில்...

லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

0
ஆந்திரா: ஜூலை 1-ஆந்திராவின் பிரதிபாடு பகுதியில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விபத்தில், 4 பேர் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.ஆந்திரா மாநிலம் பிரதிபாடு பகுதியில் 2 லாரிகள் மோதி...

மும்பையில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
மும்பை: ஜூலை 1 -மகாராஷ்டிரா மற்றும் வர்த்தக நகரமான மும்பையில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், இன்று பெய்த கனமழை இயல்பு வாழ்க்கையை முழுமையாகப் பாதித்துள்ளது.கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்தேரியின் பிரதான சுரங்கப்பாதை...

காணிக்கை திருட்டு வழக்கில் அறக்கட்​டளை நிர்வாகி சம்பக் ராயிடம் 3 மணி நேரம் விசாரணை

0
புதுடெல்லி, ஜூலை 1- அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் இது​வரை 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அறக்கட்டளை நிர்​வாகி​கள் சம்​பக் ராய், அணில் மிஸ்​ரா, கோபால் ராவ் ஆகியோர் பதவி​களை...

வெள்ளம்: அசாமில் பஸ், ரயில் சேவை முடங்கியது – 22,000 பேர் பரிதவிப்பு

0
குவாஹாட்டி: ஜூன் 30 -வடகிழக்கு மாநிலங்​களில் பெய்​யும் கனமழையால் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டிருக்​கிறது. அசாமில் சுமார் 22,000-க்​கும் மேற்​பட்​டோர் வீடு, உடமை​களை இழந்து பரித​வித்து வரு​கின்​றனர். ஏராள​மான ரயில் சேவை​கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.வடமாநிலங்​களில் பரு​வ​மழை...

காணிக்கை திருட்டு – விசாரணை தீவிரம்

0
புதுடெல்லி: ஜூன் 30-அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்டதாக புகார் எழுந்​தது. இது தொடர்​பாக விசா​ரிக்க உத்தர பிரதேச அரசு சிறப்பு விசா​ரணைக் குழுவை (எஸ்​ஐடி) அமைத்​தது.இதன் முதல்​ கட்ட விசா​ரணை​யில் திருட்டு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe