அமைப்பு சாரா ஊழியர்களுக்கு இனி பிஎஃப் திட்டம்
புதுடெல்லி: ஜூலை 18-அமைப்பு சாரா ஊழியர்கள், சுயவேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கும் இனி வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில் (பிஎஃப்) பணம் பங்களிப்பு செய்யும் வசதி விரைவில் அமலுக்கு வரவுள்ளது.அமைப்பு சாரா தொழிலாளர்கள், சுயவேலைவாய்ப்பு பெறுபவர்கள், கிக்...
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன்ரயில் சேவை – பிரதமர் துவக்கி வைத்தார்
புதுடெல்லி: ஜூலை 17-நாட்டிலேயே முதன்முறையாக ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் அதிநவீன ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஹரியானாவின் ஜிந்த் நகரில் இருந்து சோனிபத் வரை இந்த ரயில் தனது...
பிரதமர் இல்லத்தில் அமித் ஷா,நிதின் நவீன் அவசர ஆலோசனை
புதுடெல்லி: ஜூலை 17-நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் இல்லத்தில் பாஜக உயர்நிலைக் குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர்...
திமுக, விசிக தொடர்ந்த வழக்குகள் முடித்துவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி, ஜூலை 17- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) நடைமுறைப்படுத்தக் கூடாது என்று திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள்...
உ.பி.யில் ரூ.150 கோடி சொத்துக்காக தந்தையை சுட்டுக் கொன்ற மகன்
காசியாபாத், ஜூலை 17- உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மோடிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி ஓம் சவுத்ரி (55). செல்வாக்கு மிக்க விவசாயியான இவருக்கு, டெல்லி- மீரட் விரைவுச்சாலை அருகே 75 பிகா...
வயதான கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் திட்டம்
புதுடெல்லி, ஜூலை 17- குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான கொள்கையை 3 மாதங்களுக்குள் அனைத்து மாநில, யூனியன்...
9-ம் வகுப்பில் 3வது மொழியை அறிமுகப்படுத்த வேண்டாம்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடெல்லி, ஜூலை 17- சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 9-ம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இது பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு தேவையற்ற...
மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
கொல்கத்தா, ஜூலை 17- கட்சியை விட்டு வெளியேற விரும்புகிறவர்கள், ஜூலை 21 தியாகிகள் தினப் பேரணிக்கு முன்பே கிளம்பிவிடுங்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜி அதிரடியாக கூறி இருக்கிறார்....
நாடாளுமன்றத்திற்குள் எம்பிக்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய கூடாதா?
டெல்லி, ஜூலை 17- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 20ம் தேதி ஆரம்பமாக போகிறது.. இதற்காக வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை பேண மக்களவை செயலகம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நவீன மின்னணு சாதனங்களால்...
ரத யாத்திரை ஆன்மிக கலாசாரப் பாரம்பரியத்தின் தனித்துவம்; பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: ஜூலை 16-ரத யாத்திரை ஆன்மிக கலாசாரப் பாரம்பரியத்தின் தனித்துவமாகும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.ஒடிஷாவின் புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று நடை பெறுகிறது. இது குறித்து பிரதமர் மோடி...




























