இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் சுமுகத் தீர்வு
புதுடெல்லி: ஏப்ரல் 20ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களுக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் சுமுக தீர்வு காணப்படும் என ஈரான் உச்ச தலைவரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.அமெரிக்கா போர் நிறுத்த விதிகளை மீறியதாக, ஹார்முஸ் ஜலசந்தியை...
கடன் செயலிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்!
கண்ணூர் , ஏப்ரல் 20- கேரளத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியில், ஓர் எண்ணிலக்கக் கடன் செயலியின் (Digital Loan App) துன்புறுத்தல் இருப்பது தெரியவந்துள்ளது. செயலிகள் வழியாகக்...
பட்டாசு ஆலை வெடித்து 22 பேர் பலி, பலர் கவலைக்கிடம் – விருதுநகரில் துயரம்
விருதுநகர், ஏப்ரல்.19-தமிழ்நாடு விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு கைக்குழந்தை உள்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். பட்டாசு ஆலயின் சுவர்கள் தரைமட்டம் ஆனது. மனித உடல்கள்...
மகளிர் இட ஒதுக்கீட்டை கருவிலேயே அழித்த எதிர்க்கட்சிகள் – மோடி கடும் தாக்கு
புதுடெல்லி, ஏப்ரல் 18- பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கருவிலேயே அழித்த எதிர்க்கட்சிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மக்களவையில்...
பிஜேபி கூட்டணிக்கு கருப்பு தினம்
புதுடெல்லி: ஏப்ரல் 18-நாடாளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வர்ணித்துள்ளார்.டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைச்...
உச்சக்கட்ட பதற்றத்தில் அசாம்திடீர் வன்முறை இணைய சேவை முடக்கம்
டெல்லி: ஏப்ரல்18-அசாம் மாநிலத்தின் சிராங் மற்றும் கோக்ராஜர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் அதன் விளைவாக மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருக்கிறது.கடந்த 16ம் தேதியன்று இரவு, இந்தியா-பூடான் எல்லையில் உள்ள சிராங் மாவட்டத்தின்...
“ஸ்டாலின் பற்றவைத்த நெருப்பு”.. வீழ்ந்தது 3 மசோதா.. நன்றி தெரிவித்த ரேவந்த் ரெட்டி
ஹைதராபாத், ஏப்ரல் 18- மகளிர் இடஒதுக்கீட்டு சட்ட திருத்த மசோதாவுடன் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறைக்கான 2 மசோதாக்களையும் இன்று எதிர்க்கட்சியினர் சேர்ந்து லோக்சபாவில் தோல்வியடை செய்தனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு தெலுங்கானா...
“உள்துறை அமைச்சர் ஒன்று சொல்கிறார், மசோதாவோ வேறொன்று சொல்கிறது” – கனிமொழி
புதுடெல்லி, ஏப்ரல் 18- நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா குறித்த விவாதத்தின் போது, திமுக எம்.பி. கனிமொழி நேற்று பேசியதாவது: மகளிர் இடஒதுக்கீடுக்கு ஆதரவானவை போல...
நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் கட்டாய மதமாற்ற விவகாரமும் பின்னணியும்
நாசிக், ஏப்ரல் 18- நாசிக் டிசிஎஸ் அலுவலக லவ் ஜிகாத் விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. அந்த அலுவலகத்தில் ஏராளமான பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். பலர் கட்டாய...
லேசான நில நடுக்கம்
அனகாபல்லி, ஏப்ரல் 18- ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.05 மணிக்கு திடீரென லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த மாவட்டத்தில் ராம்பில்லி, எடமஞ்சிலி,...
































