இன்போசிஸ் சிஇஓ நேபாளத்தில் மாயம்
நேபாளம், ஆகஸ்ட் 29-நேபாளத்தின் போடேகோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரசுவா, நுவாகோட், தடிங் உள்ளிட்ட பகுதிகள் மிகுந்த பாதிப்பில் உள்ளன. இதுவரை 600...
வெங்காய கையிருப்பின் தரம் மேம்பட்டுள்ளது: மத்திய அரசு
புதுடெல்லி: ஆகஸ்ட் 29-மத்திய அரசின் கையிருப்பில் உள்ள வெங்காயம் நல்ல தரத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகாரத்துறை செயலர் நிதி கரே கூறியதாவது: “மத்திய கிடங்கு கழகம் மூலம் வெங்காயம்...
வெளிநாட்டு மீட்பு குழுக்கள் நிராகரிப்பு
காத்மாண்டு, ஆகஸ்ட் 29நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு வெளிநாட்டு மீட்பு குழுக்களை நிராகரித்துள்ளது. இந்த பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது. பலர் காணாமல் போயுள்ள நிலையில்,...
திடீர் வெள்ளத்தில் உயிர் தப்பிய தமிழர்கள்
காட்மாண்டு, ஆகஸ்ட் 29-நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்கள், மீட்கப்பட்டு சென்னை திரும்பியுள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்த சத்யா, “கைலாஷ் யாத்திரைக்காக 57 பேர் சென்று இருந்தோம்....
விமான பயணிகளின் எண்ணிக்கையில் சரிவு
டெல்லி, ஆகஸ்ட் 29- இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில், 4.5% சரிவுடன் 2.43 கோடி பயணிகள் மட்டுமே விமானங்களை பயன்படுத்தியுள்ளனர். இது கடந்த 2025...
தமிழக முதல்வர் விஜய் பிரதமராக 9.2% பேர் ஆதரவு
புதுடெல்லி, ஆகஸ்ட் 28- இண்டியா டுடே- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் பிரதமர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது 48.7% பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக...
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்
புதுடெல்லி, ஆகஸ்ட் 28- பயணத்திற்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை; நேபாள பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவாகத்தான் இருக்கும் என அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்தார். நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான...
ஜன் தன் திட்டத்தில் 59.09 கோடி வங்கிக் கணக்குகள் – மத்திய அரசு தகவல்
புதுடெல்லி, ஆகஸ்ட் 28- பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் 59.09 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 56% பேர் பெண்கள் என்றும்...
தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு; கருத்துக்கணிப்பில் தகவல்
புதுடில்லி: ஆகஸ்ட் 28-இன்று தேர்தல் நடந்தாலும் தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.இந்தியா டுடே - சி வோட்டர் இணைந்து ஆகஸ்ட் 2026ல்...
நேபாள பலி 359 ஆக உயர்வு: மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரம்
காத்மாண்டு: ஆகஸ்ட் 28-நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிவாரணப் பொருட்களுடன் கூடிய 2-வது விமானத்தை நேபாளத்துக்கு இந்தியா...



























