23 காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்ட வன்தாமா வழக்கு: மீண்டும் விசாரணை

0
ஸ்ரீநகர், ஆகஸ்ட் 25- ஜம்மு - காஷ்மீரில், கடந்த 1998ல் 23 காஷ்மீர் பண்டிட்டுகள் வன்தாமா என்ற கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட வழக்கை, மாநில புலனாய்வு அமைப்பு மீண்டும் விசாரிக்க துவங்கி உள்ளது....

கர்நாடகத்திற்கு மேலும்15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவு

0
புதுடெல்லி ஆகஸ்ட் 24-தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் காவிரி நீரை திறந்து விடுமாறு காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லியில் இன்று நடைபெற்ற...

மருத்துவமனையில் தீ விபத்து:3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

0
மும்பை: ஆக. 24:மாகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்ட மருத்துவமனையில் உள்ள மகளிர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.இன்று (ஆக.24 - திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணி...

எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா – சீனா நாளை பேச்சு

0
புதுடெல்லி: ஆக. 24:இந்தியா - சீனா எல்​லைப் பிரச்​சினை தொடர்​பாக நாளை நடைபெறவுள்ள சிறப்​புப் பிர​தி​நி​தி​கள் பேச்சுவார்த்தையில் பங்​கேற்​ப​தற்​காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று பெய்ஜிங் செல்​கிறார்.இந்​தி​யா–சீனா இடையி​லான 3,488...

விண்வெளித் துறைக்கு பிரதமர் புகழாரம்

0
புதுடெல்லி: ஆக. 24:“இந்திய விண்வெளித் துறை காந்தம் போன்று முதலீடுகளை ஈர்க்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.கடந்த 2023 ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத்...

வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர்

0
புதுடெல்லி: ஆக. 24:ஒரு காலத்தில் ஓயாத துப்பாக்கி சத்தமும், இடைவிடாத கண்ணி வெடித் தாக்குதல்களும்,வன்முறைகளும் நடந்த சத்தீஸ்கர் மாநிலத்தில், 2014-ம் ஆண்டுக்கு பிறகு மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் அமைதி திரும்பி அம்மாநிலம்...

ஹிந்து ஆசிரியர் குடும்பம் கொடூர கொலை; வங்கதேசத்தில் போதை கும்பல் அட்டூழியம்

0
டாக்கா: ஆக. 24:வங்கதேசத்தில், போதைப்பொருள் பயன்படுத்தியதை தட்டிக்கேட்ட ஓய்வு பெற்ற ஹிந்து ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ரங்பூர்...

எஸ்ஐஆர் சரிபார்ப்பில் சான்று கேட்பு: முன்னாள் அதிகாரி அதிருப்தி

0
சண்டிகர், ஆக. 24- பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் (எஸ்ஐஆர்) பணியின்போது தேசிய அடையாளச் சான்று கேட்கப்பட்டதால் முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி நவ்தீப் புரி...

ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்: 900-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

0
ராஞ்சி, ஆக. 24- ஜார்க்கண்டில் அரசுப் பணி​யாளர் தேர்​வில் முறை​கேடு நடந்​த​தாக புகார் எழுந்​தது. இதைக் கண்​டித்து மாணவர்கள் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதன் ஒரு பகு​தி​யாக கடந்த ஆகஸ்ட் 21 அன்று...

டெல்லி காங்கிரஸ் அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரல்

0
புதுடெல்லி, ஆக. 24- டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகமான இந்திரா பவன் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் அலுவலகப் பகுதிகளில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ‘நிஜ உலக...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe