தந்தேவாடா பகு​தியை விளையாட்டு மைய​மாக மாற்றிய சச்சின் பவுண்டேஷன்

0
தந்​தே​வாடா: ஏப்ரல் 23-சத்​தீஸ்​கர் மாநிலத்​தி​லுள்ள தந்​தே​வாடா மாவட்​ட​மானது மாவோயிஸ்ட் தீவிர​வா​தி​கள் அதி​கம் உள்ள பகு​தி​யாகும். இங்​குள்ள மாவோ​யிஸ்ட்​கள் தங்​களது ஆயுதங்​களை கீழே போட்டு சரண் அடை​யும் மாவோயிஸ்ட்​களுக்கு மறு​வாழ்​வுத் திட்​டத்தை மத்​திய அரசும்,...

ஆந்திர முன்னாள் முதல்வர் நாதள்ள பாஸ்கர் ராவ் காலமானார்

0
ஹைதராபாத்: ஏப்ரல் 23-ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலத்​தில், என்​.டி.​ரா​மா​ரா​வின் ஆட்​சியை கவிழ்த்து முதல்​வ​ரான, நாதள்ள பாஸ்​கர் ராவ் (90) நேற்று கால​மா​னார்.வழக்​கறிஞ​ரான நாதள்ள பாஸ்​கர் ராவ், காங்​கிரஸ் கட்​சி​யில் இணைந்து 1978-ல் எம்எல்ஏ ஆனார்....

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு

0
கொல்கத்தா: ஏப்ரல் 23-மேற்கு வங்​கத்​தில் 152 தொகு​தி​களில் இன்று முதல் கட்​ட​மாக வாக்​குப்​ ப​திவு தொடங்கி நடை​பெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.மேற்கு வங்​கத்​தில் மொத்​தம் 294 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்ளன....

பெட்ரோல் விலை உயரும் அபாயம்

0
டெல்லி: ஏப்ரல் 23-இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விரைவில் வரலாறு காணாத அளவுக்கு உயரப் போகின்றன. ஏப்ரல் 29 அன்று 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக் கட்டம் முடிவடைந்த பிறகு...

மேற்கு வங்க மாநில முஸ்லிம்களின் சூழல் மாறுகிறதா? மம்தா கவலை

0
புதுடெல்லி: ஏப்ரல் 23-மேற்கு வங்​கத்​தில் எஸ்​ஐஆர் பணிக்​குப் பிறகு சுமார் 91 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் 34 சதவீதம் பேர் முஸ்​லிம்​கள். மாநிலத்​தின் மொத்த மக்​கள் ​தொகையில் முஸ்​லிம்​களின் விகிதம் சுமார்...

4 மணி நேரத்தில் 2.15 கோடி பேர் வாக்களித்தனர்

0
சென்னை: ஏப்ரல் 23-தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 9 மணி நேர நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவான...

அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் 11 பேர் பரிதாப சாவு

0
மிர்சாபூர்: ஏப்ரல் 23-உத்தர பிரதேசத்தில் இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மோதிய விபத்தில், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் 11 பேர் பலியாகினர். உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில் உள்ள திராமண்ட்கஞ்ச் பள்ளத்தாக்கில் இருந்து லசோடா...

ஆற்றில் தங்கம், வெள்ளி நகைகள்

0
அகமதாபாத்: ஏப்ரல் 23-குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் ஓடும் சபர்​மதி ஆற்​றங்​கரை​யில் சுற்​றுலா பயணி​கள் பொழுது​போக்​குக்​காக கூடு​வர். இங்கு மக்​கள் ஆற்​றில் இறங்கி குளிப்​பது வழக்​கம். சில பயணி​கள் வேண்​டு​தலுக்​காக ஆற்​றில் காசு​கள், தங்​கம்,...

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவர் கைது

0
புதுடெல்லி: ​ஏப்ரல் 22-பாகிஸ்​தானைத் தளமாகக் கொண்ட கும்​பல் தலைவனும், அந்​நாட்டு உளவு (ஐஎஸ்ஐ) அமைப்​பின் முகவரு​மான ஷாசாத் பாட்டி என்​பவரின் தூண்​டு​தலின் பேரில் செயல்​பட்டு வந்த 2 பேரை டெல்லி காவல் துறை​யின்...

மோடி மீது உரிமை மீறல் நோட்டீஸ்

0
புதுடெல்லி: ​ஏப்ரல் 22-​நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றிய போது எம்​.பி.க்​களை பிரதமர் மோடி அவதூறாகப் பேசி​யுள்​ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்று காங்​கிரஸ் சார்​பில் மக்​களவை சபா​நாயகரிடம் உரிமை மீறல்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe