2 ஆண்டுகளுக்கு கட்டுமான பணி நிறுத்தம்? மத்திய அரசு விளக்கம்
டெல்லி: மே 14 -அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது எந்த நேரத்தில் தாக்குதல் ஆரம்பித்ததோ,அப்போது முதலே இந்தியாவிற்கு நேரடியாக பல்வேறு சிக்கல்கள் வந்த வண்ணம் உள்ளது. முதலில் கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு...
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடைவிதிக்கக்கோரி வேலைநிறுத்தம் செய்ய முடிவு
சென்னை: மே 14 -நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடைவிதிக்கக்கோரி வரும் மே 20ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட சுமார் 12 லட்சம் மருந்தகங்கள் முடிவு செய்துள்ளன. முறையான சரிபார்ப்பு இன்றி...
அனைத்து டாக்ஸிகளிலும் அபாய ஒலி கட்டாயம்
டெல்லி, மே 14- இந்தியாவில் அனைத்து பொது சேவை வாகனங்கள் மற்றும் டாக்சிகளிலும் இருப்பிடத்தை டிராக் செய்யக்கூடிய லொகேஷன் ட்ராக்கிங் டிவைஸ் (location tracking device) மற்றும் அவசர காலங்களில் ஆபத்துக்கு உதவி...
உண்மைய சொல்ற நேரம் வந்துருச்சு.. தங்கத்தில் கை வைத்த மோடி அரசு!
டெல்லி, மே 14- அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன்...
டிசிஎஸ் வழக்கில் தொடர்புடைய நிடாகானுக்கு தஞ்சமளித்தவரின் சட்டவிரோத கட்டிடம் இடிப்பு
சத்ரபதி சம்பாஜி நகர், மே 14- மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் மத மாற்றம் செய்ய முயன்றதாகவும் புகார் எழுந்தது.இந்த விவகாரத்தில்...
விசாகப்பட்டினத்தில்65 அடி உயர திரிசூலம்
விசாகப்பட்டினம்: மே 13-ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 65 அடி உயரத்தில் உடுக்கையுடன் கூடிய திரிசூலம் அமைக்கப்பட்டுள்ளது.விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசகிரி மலைப்பகுதி பிரபல சுற்றுலா தலமாகும். இங்குள்ள சிவன்,...
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து – போலீஸ்காரர் உள்ளிட்ட 6 பேர் பலி
திருப்பூர்: மே 13-திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற கோர சாலை விபத்தில் காவலர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும்...
மேற்கு வங்க தலைமைச் செயலர் நியமனம் பற்றி ராகுல் விமர்சனம்
புதுடெல்லி: மே 13-மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் முதல்வராக பொறுப்பேற்ற...
தங்கத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் உயர்கிறதா?
புதுடெல்லி:மே 13-ஈரான் போர் இந்தியாவில் தன்னுடைய கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. இரண்டு மாத காலமாக ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் எல்பிஜி வினியோகம்...
அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்
லக்னோ: மே 13-சமாஜ்வாடி கட்சியின் மறைந்த நிறுவன தலைவர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் தனது 38 வயதில் லக்னோவில் திடீரென்று காலமானார். உடல்நலக்குறைவால் மே 13ல் லக்னோ...

































