உ.பி. தேர்தலில் மீண்டும் ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளர்: பிஜேபி அறிவிப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 24 -அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள தாத்ரியில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி, தனது ‘மிஷன் 2027’ தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி...
மேற்கு வங்க முதல் கட்ட தேர்தலில் 90%-ஐ கடந்த வாக்குப் பதிவு
கொல்கத்தா: ஏப்ரல் 24 -மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. மாலை ஆறு மணிக்குள் வாக்குப் பதிவு மையங்களுக்கு வந்தவர்களுக்கு டோக்கன்கள்...
“தரம் தாழ்ந்த பேச்சு” -ட்ரம்புக்கு இந்தியா கடும் கண்டனம்
புதுடெல்லி: ஏப்ரல் 24 -அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா குறித்து விமர்சித்த கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் ஆற்றிய உரை ஒன்றில்,...
மேற்கு வங்கத்தில் திரிணமூல் மீண்டும் ஆட்சி அமைக்கும்: மம்தா
கொல்கத்தா: ஏப்.24-மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் மம்தா...
ரூ.100 கோடிக்கு மான நஷ்டஈடு வழக்கு
திருப்பதி: ஏப்.24-இந்து கடவுள்களை அவமானப்படுத்தி யார் பேசினாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி எச்சரித்துள்ளார். இவர் நடிகர்...
ஈரான் போரால் இந்தியர்களுக்கு காத்திருக்கும் 3 அதிர்ச்சிகள்
புதுடெல்லி: ஏப்ரல் 24ஈரான் போர் உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் விலைகளை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது. பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை பெட்ரோல்,...
உ.பி-யில் குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை
முசாபர்நகர், ஏப்ரல் 24 - உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு ஒன்று மூன்று மாத குழந்தைக்கு அருகே சென்று அமர்ந்து, அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்த...
“ராகுல் முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” பாஜக தலைவர் நிதின் விமர்சனம்
புதுடெல்லி: ஏப்ரல் 24 -பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், தனியார் செய்திச் சேனலுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அரசின் ஒரு அங்கம் ஆவார். ஆனால், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும்...
திரிணமூல் ஆட்சி போதும் என தேர்தலில் மக்கள் தீர்ப்பு…” – பிரதமர் மோடி
கொல்கத்தா, ஏப்ரல் 24- “மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் பெண்களும் இளைஞர்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கி உள்ளனர்....
18 ஆண்டு விசாரணைக்குப் பிறகு 10 ஆண்டு சிறை
லக்னோ, ஏப்ரல் 24- உ.பி.யில் போதைப் பொருள் வைத்திருந்த ஒருவருக்கு 18 ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு ஜான்சி நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இது...

































