உ.பி., பீகாரில் கனமழை! இடி- மின்னலுக்கு 48 பேர் பலி
லக்னோ/பாட்னா: மே30-உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் இயற்கை அன்னை தனது கோர முகத்தைக் காட்டியுள்ளார். கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இடியுடன் கூடிய கனமழையும், சுழன்றடித்த சூறாவளி காற்றும்...
இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம்
புதுடெல்லி: மே 30-இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், காமிகேஸ் ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் சமீபத்தில் இந்தியா வந்தார். அப்போது இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், 'நாகாஸ்த்ரா-1' மற்றும்...
நாட்டில் விரைவில் பிளாஸ்டிக் கரன்சி
மும்பை: மே 30-நீடித்த உழைப்பு, உற்பத்தி செலவு குறைவு ஆகியவை காரணமாக நாட்டில் பிளாஸ்டிக் கரன்சிகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், கரன்சி நோட்டுகளின் தேவையும்...
பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் கடத்தல்: 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
புதுடெல்லி, மே 30- பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்படுவது தொடர்பாக 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் காஷ்மீர், பஞ்சாப்,...
மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டு கேரளா திரும்பிய அப்துல் ரஹீமுக்கு வரவேற்பு
கோழிக்கோடு, மே 29- மரண தண்டனையில் காப்பாற்றப்பட்டு 20 ஆண்டு சிறையில் இருந்த அப்துல் ரஹீம் நேற்று கேரளா திரும்பினார்.கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் சவுதி அரேபியாவில் அப்துல்லா என்பவரின் வீட்டில் 2006-ல்...
வைபவ் சூர்யவன்ஷியின் பலவீனம் இதுதான்.. குறி வைக்கும் குஜராத் அணி.. சாதிப்பாரா சிராஜ்?
சண்டிகர், மே 29- ராஜஸ்தான் அணியின் இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை விரைவாக வீழ்த்த குஜராத் அணி திட்டமிட்டுள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் தனியாளாக வைபவ் சூர்யவன்ஷி...
10 இந்திய மாலுமிகள் பல மாதங்களுக்கு பிறகு விடுதலை
புதுடெல்லி, மே 29- ஈரானின் ஜாஸ்க் துறைமுகம் அருகே கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்.வி.ஹார்பர் பீனிக்ஸ் என்ற எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை தடுத்து நிறுத்தியது. இதையடுத்து அதில் இருந்த இந்திய...
உத்திரபிரதேசத்தில் பயங்கரம்: பாலம் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலி
ஹமீர்பூர்: மே 29-உத்திரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. பலத்த சூறாவளி காற்று மற்றும் கனமழைக்கு இடையே, பெட்வா நதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த மேம்பாலம்...
பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி தேசிய அளவில் கையெழுத்து இயக்கம்
புதுடெல்லி: மே 29-நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதில், ராஜஸ்தானின் ஜெய்சல்மார் முஸ்லிம்கள் ஒரு வித்தியாசமான முயற்சியை தொடங்கி உள்ளனர்.நேற்று காலை ஈத் தொழுகையை நிறைவேற்றிய பிறகு, அந்நகரின் முஸ்லிம்...
ஹோர்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்
புதுடெல்லி: மே 28-ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது உறுதியாகி உள்ளது. தற்காப்புக்காக ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது...

































