அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் 11 பேர் பரிதாப சாவு
மிர்சாபூர்: ஏப்ரல் 23-உத்தர பிரதேசத்தில் இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மோதிய விபத்தில், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் 11 பேர் பலியாகினர். உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில் உள்ள திராமண்ட்கஞ்ச் பள்ளத்தாக்கில் இருந்து லசோடா...
ஆற்றில் தங்கம், வெள்ளி நகைகள்
அகமதாபாத்: ஏப்ரல் 23-குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஓடும் சபர்மதி ஆற்றங்கரையில் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்குக்காக கூடுவர். இங்கு மக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது வழக்கம். சில பயணிகள் வேண்டுதலுக்காக ஆற்றில் காசுகள், தங்கம்,...
டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவர் கைது
புதுடெல்லி: ஏப்ரல் 22-பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட கும்பல் தலைவனும், அந்நாட்டு உளவு (ஐஎஸ்ஐ) அமைப்பின் முகவருமான ஷாசாத் பாட்டி என்பவரின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டு வந்த 2 பேரை டெல்லி காவல் துறையின்...
மோடி மீது உரிமை மீறல் நோட்டீஸ்
புதுடெல்லி: ஏப்ரல் 22-நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது எம்.பி.க்களை பிரதமர் மோடி அவதூறாகப் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று காங்கிரஸ் சார்பில் மக்களவை சபாநாயகரிடம் உரிமை மீறல்...
“பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது..” மோடி உறுதி
டெல்லி: ஏப்ரல் 22-ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகும் நிலையில், அதை நினைவுகூறிய பிரதமர் மோடி, “பயங்கரவாதத்திற்கு...
மேற்கு வங்கத்தில் செயல்பாடுகளை நிறுத்திய ஐ-பேக்
புதுடெல்லி, ஏப்ரல் 22- மேற்கு வங்கத்தில் ஐ-பேக் நிறுவனம், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பிரச்சார ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் நிலக்கரி ஊழல் தொடர்பான சட்டவிரோத...
ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது பாக்கியம்:
திருப்பதி, ஏப்ரல் 22- திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் நிர்வாக அதிகாரி எம்.ரவிசந்திரா தலைமையில் தேசிய சிவில் சேவைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.இதில் ரவிசந்திரா பேசியதாவது: ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது...
வன்முறை இல்லாத தேர்தலை உறுதி செய்வோம்: தலைமைத் தேர்தல் ஆணையர்
புதுடெல்லி, ஏப்ரல் 22- மேற்கு வங்கத்தில் வன்முறை இல்லாத தேர்தலை உறுதி செய்வோம் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 (நாளை) மற்றும்...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா -உ.பி. முதல்வர் யோகி நடைபயணம்
லக்னோ, ஏப்ரல் 21- மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வியடைந்ததற்கு எதிராக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நடைபயண போராட்டம் நடத்தினார். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாததால், ஏப்ரல் 17-ஆம் தேதியன்று...
மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர் தாக்குதலை கண்டித்து தொடரும் போராட்டம்
இம்பால்: ஏப்ரல் 21 -மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இன்னும் குறையவில்லை. இந்நிலையில், கலவரக்காரர்களின் தாக்குதல் காரணமாக கொந்தளித்த மக்கள், தொடர் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.ஏப்ரல் 7-ஆம் தேதி பிஷ்ணுபூர் மாவட்டத்தில்...

































