சிறையில் 50 நாட்கள், ஓட்டலில் 25 நாட்கள், பேருந்தில் 19 மணி நேரம்
புதுடெல்லி: ஏப்ரல் 2-சிறையில் 50 நாட்கள், ஓட்டலில் 25 நாட்கள், பேருந்தில் 19 மணி நேர பயணம் என இந்தியர் ஒருவர் பல சிரமங்களை எதிர்கொண்டு தாயகம் திரும்பியுள்ளார்.கடந்த ஆண்டு டிசம்பர் 8ம்...
உயிரிழந்த 20 இந்தியர்களின் உடல்கள் கொச்சி வந்தன
திருவனந்தபுரம்: ஏப்ரல் 2-குவைத்தில் மேற்காசிய போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 20 இந்தியர்களின் உடல்கள் நேற்று அதிகாலையில் கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தன.மேற்காசிய நாடான ஈரான் மீது...
விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு:அமித் ஷாவுக்கு தவெக அவசரக் கடிதம்
புதுடெல்லி: ஏப்ரல் 2-தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் குளறுபடிகள் நடப்பதாகக் கூறி, அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அவர்...
வடக்கு கேரளத்தில் முந்தும் எல்டிஎஃப்; வயநாடு, மலப்புரத்தில் யுடிஎஃப்
திருவனந்தபுரம்: ஏப்ரல் 2-கேரளத்தில் மொத்தம் 140 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 71 தொகுதிகள் தேவை என்ற நிலை உள்ளது.இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான...
டெல்லியில் பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டம்: பிரதமர் ஆலோசனை
புதுடெல்லி: ஏப்ரல் 2-ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் போரால் மேற்காசியாவில் பதற்றம் தொடரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு பாதுகாப்புக்கான அமைச்சரவை கவுன்சில் (சிசிஎஸ்) ஆலோசனை நடத்தியது. ஈரான்...
பேரவைத் தேர்தல் 2026: அசாமில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
புதுடெல்லி: ஏப்ரல் 2-இந்த ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்களின் கணக்கு அசாம், கேரளம், புதுச்சேரியிலிருந்து தொடங்குகிறது. ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக இந்த மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுகின்றன.அசாம் தேர்தலைப் பொறுத்தவரை, வெற்றி பெற...
நெல் கொள்முதலில் சிக்கல்; விவசாயிகள் வேதனை
காஞ்சிபுரம்: ஏப்ரல் 1பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்துக்காக நிலம் வழங்கிய விவசாயிகள், தற்போது விளைவித்துள்ள நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான...
வணிக சிலிண்டர் ரூ. 200 உயர்வு
புதுடெல்லி, ஏப்ரல் 1-வணிக எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் இதன் விளையும் இன்று திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது.வணிக சிலிண்டர் விலை ரூ.195.50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் விமான எரிபொருளின் விலையும்...
மார்ச் மாதம் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ரூ.51 லட்சம் கோடி இழப்பு
மும்பை, ஏப்ரல் 1- அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதுபோல இந்தியப் பங்குச் சந்தைகள் மார்ச் மாதத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன....
குஜராத்தில் ரூ.3,300 கோடியில் செமி கண்டக்டர் ஆலை
அகமதாபாத், ஏப்ரல் 1-குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள சனந்த் ஜிஐடிசி வளாகத்தில், கெய்ன்ஸ் செமிகான் நிறுவனத்தின் ரூ.3,300 கோடி மதிப்பிலான செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று...

































