ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்
சண்டிகர்: ஜூலை 1-220 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களத்தில் இறங்கியுள்ளனர்.ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் தனவுரா கிராமத்தைச் சேர்ந்த...
ரூ.90,000 கோடி மதிப்பில் புதிதாக6 நீர்மூழ்கிகள்: இந்தியா, ஜெர்மனி ஒப்பந்தம்
புதுடெல்லி: ஜூலை 1-இந்திய கடற்படைக்காக ரூ.90,000 கோடியில் புதிதாக 6 நீர்மூழ்கிகளை தயாரிக்க இந்தியா, ஜெர்மனி இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.இந்திய கடற்படையில் சுமார் 150 போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ்...
சீஷெல்ஸ் அதிபர் உள்ளிட்ட தலைவர்களுக்கு காஞ்சி பட்டுப் புடவை, பூத்துக்குளி சால்வை
புதுடெல்லி: ஜூலை 1-இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவு நாட்டின் 50-வது தேசிய தினம் கடந்த 29-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அந்த...
நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவச் சேவை; பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: ஜூலை 1-நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவச் சேவை சென்று அடைகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.தேசிய டாக்டர்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டாக்டர்கள் தினத்தில், இந்தியாவின்...
தீவிரவாதப் பட்டியலில் பாகிஸ்தான்
புதுடெல்லி: ஜூலை 1-பணமோசடி தடுப்பு மற்றும் தீவிரவாத நிதியுதவி தடுப்பு (ஏஎம்எல்/சிடிஎப்) அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இயங்கி வருகிறது.இந்த கண்காணிப்பு அமைப்பின் நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்ஏடிஎப்) கூட்டம் வரும் அக்டோபரில்...
லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு
ஆந்திரா: ஜூலை 1-ஆந்திராவின் பிரதிபாடு பகுதியில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விபத்தில், 4 பேர் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.ஆந்திரா மாநிலம் பிரதிபாடு பகுதியில் 2 லாரிகள் மோதி...
மும்பையில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பை: ஜூலை 1 -மகாராஷ்டிரா மற்றும் வர்த்தக நகரமான மும்பையில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், இன்று பெய்த கனமழை இயல்பு வாழ்க்கையை முழுமையாகப் பாதித்துள்ளது.கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்தேரியின் பிரதான சுரங்கப்பாதை...
காணிக்கை திருட்டு வழக்கில் அறக்கட்டளை நிர்வாகி சம்பக் ராயிடம் 3 மணி நேரம் விசாரணை
புதுடெல்லி, ஜூலை 1- அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அறக்கட்டளை நிர்வாகிகள் சம்பக் ராய், அணில் மிஸ்ரா, கோபால் ராவ் ஆகியோர் பதவிகளை...
வெள்ளம்: அசாமில் பஸ், ரயில் சேவை முடங்கியது – 22,000 பேர் பரிதவிப்பு
குவாஹாட்டி: ஜூன் 30 -வடகிழக்கு மாநிலங்களில் பெய்யும் கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அசாமில் சுமார் 22,000-க்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். ஏராளமான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.வடமாநிலங்களில் பருவமழை...
காணிக்கை திருட்டு – விசாரணை தீவிரம்
புதுடெல்லி: ஜூன் 30-அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க உத்தர பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.இதன் முதல் கட்ட விசாரணையில் திருட்டு...




























